மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு – தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரிந்து பணிக்காலத்தில் இறந்துவிட்ட அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் / அலுவலர்களின் வாரிசுதார்களுக்கு பணிவாய்ப்பு வழங்கிட வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது- உரிய நடவடிக்கைக்காக அனுப்புதல் – சார்பாக.

1280..A1.2023.18.04.2023Download DocScanner-Mar-13-2023-4-25-PMDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர், அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் திட்டம் – அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய / எழுதாத / பள்ளி இடைநின்ற மாணவர்கள் உயர்கல்வியை தொடராத தகுந்த வாய்ப்பை உருவாக்குதல் – முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் / துணைத் தலைவர்களை வலுப்படுத்த மாவட்ட அளவிலான பயிற்சிகள் வழங்குதல் – சார்பு.

IMG-20230425-WA0002-1Download IMG-20230425-WA0001Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து அரசு மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு. வருகின்ற செவ்வாய்க்கிழமை 25.4.2023 அன்று VIT யில் வேலூர் தினகரன் மற்றும் விஐடி இணைந்து நடத்தும் +1 மற்றும் +2 மாணவர்களுக் காண வெற்றி நமதே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாணவர்களுக்கு உடனடியாக தகவல்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியரிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது

WhatsApp-Image-2023-04-24-at-12.28.23Download WhatsApp-Image-2023-04-24-at-12.28.23-1 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

அனைத்து வணிகவியல் பாட ஆசிரியர்களை 20.04.2023 முதல் நடைபெறும் மேல்நிலை முதலாம் ஆண்டு விடைத்தாள் திருத்தும் முகாமான வேலூர், செயின்ட் மேரீஸ் நிதியுதவி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆஜராகும் வகையில் உடனடியாக விடுவித்தனுபும்படி தெரிவித்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,                  தங்கள் பள்ளியில் பணியில் பணிபுரியும் வணிகவியல் பாட ஆசிரியர்களை 20.04.2023 முதல் நடைபெறும் மேல்நிலை முதலாம் ஆண்டு விடைத்தாள் திருத்தும் முகாமான வேலூர், செயின்ட் மேரீஸ் நிதியுதவி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆஜராகும் வகையில் உடனடியாக விடுவித்தனுபும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பணியில் ஈடுபடாத ஆசிரியர்களை முகாம் அலுவலரின் கையொப்பம் இன்றி மீள பணியில் சேர அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

11.04.2023 (இன்று) முதல் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு விடுவிக்கப்பட்ட அனைத்து பாட முதுகலை ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களை முகாம் வருகைச்சான்று இருந்தால் மட்டுமே மீள பணியில் சேர அனுமதிக்க தெரிவித்தல்

அனைத்து வகை அரசு/நகரவை/ நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,             11.04.2023 (இன்று)  முதல் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு விடுவிக்கப்பட்ட அனைத்து பாட முதுகலை ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களை முகாம் வருகைச்சான்று இருந்தால் மட்டுமே மீள பணியில் சேர அனுமதிக்கும்படி அனைத்து அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது..            ஓம்/-க.முனுசாமி, முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வித்துறை – தமிழ்நாடு அமைச்சுப் பணி – நேரடி நியமன உதவியாளர் (TNPSC–DIRECT ASSISTANT)- விவரம் கோருதல் – தொடர்பாக

தமிழ்நாடு அமைச்சுப் பணி - நேரடியாக நியமனம் பெற்ற உதவியாளர்களின்(TNPSC-DIRECT ASSISTANT) விவரங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக(velloreceo@gmail.com) மற்றும் தனிநபர் மூலமாகவும் 12.04.2023 காலை 11.00 மணிக்குள்  தவறாமல் அனுப்பி வைக்குமாறு அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளி( Higher Secondary School Only) தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.9. New-Microsoft-Word-Document-3Download Direct-AssistantDownload

கல்வி உதவித் தொகை – ஆதிதிராவிடர் நலத்துறை 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் SC/ST/SCC ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை   பெறத் தகுதியுடைய மாணாக்கர்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் மற்றும் Postal Bank மூலம் வங்கி கணக்கு எண் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.9. பெறுநர் அனைத்துவகை உயர் / மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். 4835-B3_15-03-23.03-12Download

10.04.2023 முதல் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு தங்கள் பள்ளியில் பணிபுரியும் இணைப்பில் உள்ள முதுகலை ஆசிரியர்களை முகாமில் பணியேற்கும் வகையில் 10.04.2023 அன்று காலை 8.30 க்கு முகாமிற்கு வருகைபுரியும் வகையில் விடுவித்தனுப்புமாறு அனைத்து அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,10.04.2023 முதல் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு தங்கள் பள்ளியில் பணிபுரியும் இணைப்பில்உள்ள முதுகலை ஆசிரியர்களை முகாமில் பணியேற்கும் வகையில் 10.04.2023 அன்று காலை 8.30 க்கு முகாமிற்கு வருகைபுரியும் வகையில் விடுவித்தனுப்புமாறு அனைத்து அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.முதுகலை ஆசிரியர்கள் வருகைபுரியும்போது இணைப்பில் உள்ள விடுவிப்பு சான்றுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.CLICK HERE TO DOWNLAOD THE CERTIFICATEஓம்/-க.முனுசாமி,முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

11.04.2023 முதல் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,             11.04.2023 முதல் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களையும்  முகாமில் பணியேற்கும் வகையில் 11.04.2023 அன்று காலை 8.30 க்கு முகாமிற்கு வருகைபுரியும் வகையில் விடுவித்தனுப்புமாறு அனைத்து அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.             முதுகலை ஆசிரியர்கள் வருகைபுரியும்போது இணைப்பில் உள்ள விடுவிப்பு சான்ற

பள்ளிக் கல்வி –  அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்கள் பயன்பாட்டிற்காக ஆய்வகங்களில் உள்ள (Tools & Equipments) வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் – சார்பு

4223-B3-29.03.2023Download Proceedings-with-annexure-5Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,