மற்ற செய்திகள்

2020-பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் – மதிப்பெண் சார்ந்த கோரிக்கைகள்- பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக விண்ணப்பித்தல்-பள்ளித் தலைமைஆசிரியக்ளுக்கு அறிவுரை வழங்குதல் -தொடர்பாக

2020-பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் – மதிப்பெண் சார்ந்த கோரிக்கைகள்- பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக விண்ணப்பித்தல்-பள்ளித் தலைமைஆசிரியக்ளுக்கு அறிவுரை வழங்குதல் -தொடர்பாக

அனைத்து வகை உயர்நிலை /மேல்நிலை தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2020-பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மதிப்பெண் சார்ந்த கோரிக்கைகள்- பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக விண்ணப்பித்தல்-பள்ளித் தலைமைஆசிரியகளுக்கு  சென்னை-6 அரசு தேர்வுகள் இயக்குநரின் கீழ்க்கண்ட கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE DGE LETTER முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர். பெறுநர் 1. அனைத்து வகை தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் 2. திருப்பத்தூர் / இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக கனிவடன் அனுப்பலாகிறது 3. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அளவிலான அரசு/அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு விலையில்லா நலத்திட்டங்களுக்கு தொடர்பு அலுவலராக கீழ்காணும் பள்ளி தலைமையாசிரியர்களை நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அளவிலான அரசு/அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு விலையில்லா நலத்திட்டங்களுக்கு தொடர்பு அலுவலராக கீழ்காணும் பள்ளி தலைமையாசிரியர்களை நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது

அனைத்துவகை அரசு/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலையைமாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அளவிலான அரசு/அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு விலையில்லா நலத்திட்டங்களுக்கு தொடர்பு அலுவலராக கீழ்காணும் பள்ளி தலைமையாசிரியர்களை நியமனம் செய்யப்படுகிறார்கள். உயர் அலுவலர்களால் கோரப்படும் தகவல்களை உடனடியாக தொகுத்து வழங்க ஏதுவாக  அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் , தொடர்பு அலுவலராக செயல்படும் சார்ந்த பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு அலுவலராக செயல்படும் தலைமையாசிரியர்கள் உரிய நாள் மற்றும் நேரத்திற்குள் விவரங்களை பெற்று வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு அலுவலர்கள் கீழே கொடுக்கப்படுள்ள VIDEO LESSONS மாணவர்கள் மடிக்கணினியில் copy செய்யப்பட்ட விவரத்தை நாளை (07.08.20202)க்குள் இவ்வலுவலக மின் அஞ்சல

12ஆம்வகுப்பு படிக்கும் அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் மடிக்கணினிக்கு அவர்களின் பாடம் சார்ந்த 297 காணொளிகள் பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள் தெரிவித்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, HITEC LAB மூலம் மாணவர்களுக்கு பாடம் பயில அனைத்து பாடங்களுக்கான 297 காணொளிகளையும்   பதிவிறக்கம் செய்யும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமையாசிரியர்கள் உடன் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் மேலும் பதிவிறக்கம் செய்த பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு மடிக்கணினியில் copy  செய்து கொடுக்கப்பட்டுள்ள விவரத்தினை பதிவிடுமாறு தெரிவிக்கப்படுகிறது.  மேலும் அனைத்து முதுகலை ஆசிரியர்களும் தங்கள் மடிகணினியில் அனைத்து பாடங்களும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து தரவும் தெரிவிக்கப்படுகிறது.   மாணவர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு பதிவிறக்கம் செய்து தருமாறும் மாணவர்களுக்கு மடிகணினியில் பதிவு செய்யும்போது 64GB PENDRIVE or External Hardisk பயன்படுத்தி துரிதமாக பதிவு செய்து தருமா
தற்போது கொடுக்கப்பட்டுள்ள VIDEO LESSONS- HITEC LAB மூலம் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் மடிக்கணினியில் Copy செய்த  விவரம் பதிவிடுதல்

தற்போது கொடுக்கப்பட்டுள்ள VIDEO LESSONS- HITEC LAB மூலம் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் மடிக்கணினியில் Copy செய்த விவரம் பதிவிடுதல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, HITEC LAB மூலம் மாணவர்களுக்கு பாடம் பயில அனைத்து பாடங்களுக்கான VIDEO LESSONS- ஐ  பதிவிறக்கம் செய்யும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமையாசிரியர்கள் உடன் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் மேலும் பதிவிறக்கம் செய்த பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு மடிக்கணினியில் copy  செய்து கொடுக்கப்பட்டுள்ள விவரத்தினை பதிவிடுமாறு தெரிவிக்கப்படுகிறது.  மேலும் அனைத்து முதுகலை ஆசிரியர்களும் தங்கள் மடிகணினியில் அனைத்து பாடங்களும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து தரவும் என தெரிவிக்கப்படுகிறது.   மாணவர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு பதிவிறக்கம் செய்து தருமாறும் மாணவர்களுக்கு மடிகணினியில் பதிவு செய்யும்போது 64GB PENDRIVE or External Hardisk பயன்படுத்தி துரிதமாக பதிவு செய்து
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில்  12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி மூலம் Video Lesson பதிவிறக்கம் செய்தல் சார்பாக பட்டியலில் உள்ள தலைமையாசிரியர்கள் தயார் நிலையில் இருக்க தெரிவித்தல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி மூலம் Video Lesson பதிவிறக்கம் செய்தல் சார்பாக பட்டியலில் உள்ள தலைமையாசிரியர்கள் தயார் நிலையில் இருக்க தெரிவித்தல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவிபெறும்  மேல்நிலைப்பள்ளிகளில்  12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி மூலம் Video Lesson பதிவிறக்கம் செய்தல் சார்பாக பட்டியலில் உள்ள தலைமையாசிரியர்கள் தயார் நிலையில் இருக்க தெரிவிக்கப்படுகிறது. DISTRICT LEVEL CONTACTS கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதில் குறிப்பிட்டுள்ள நபர்களை தொடர்புகொண்டு Video  lesson பதிவிறக்கம் செய்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளும்படி பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் பள்ளி Hitec-Lab Server மற்றும் Firewall-ஐ Power on செய்து வைக்கும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PHASE-I SCHOOL LIST கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து பதிவிறக்கம் செய்த
தேசிய நல்லாசிரியர் விருது 2020-க்கான அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்துதல்

தேசிய நல்லாசிரியர் விருது 2020-க்கான அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்துதல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு, தேசிய நல்லாசிரியர் விருது 2020-க்கான அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்தல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி அதில் தெரிவித்துள்ளபடி இணையதளத்தில் பதிவு மேற்கொள்ளும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு/மாநகராட்சி/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை – 2019- 2020 நிதி ஆண்டிற்கான அலுவலக தணிக்கை மேற்கொள்ளுதல்

அரசு/மாநகராட்சி/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை – 2019- 2020 நிதி ஆண்டிற்கான அலுவலக தணிக்கை மேற்கொள்ளுதல்

அரசு/மாநகராட்சி/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாமசிரியர்கள் கவனத்திற்கு, அரசு/மாநகராட்சி/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை – 2019- 2020 நிதி ஆண்டிற்கான அலுவலக தணிக்கை மேற்கொள்ளுதல் சார்பான இணைப்பில் உள்ள  செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படும்படி அனைத்து அரசு/மாநகராட்சி/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாமசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், வேலூர்/ முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – COVID19/ கொரோனா வைரஸ் பரவுதல் தடுப்பு நடவடிக்கை – வேலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் அலுவலகத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க மற்றும் வேலூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு / பிற மாநிலங்களுக்கு செல்ல முன் அனுமதி பெற்று செல்ல அறிவுறுத்தல் தொடர்பாக

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – COVID19/ கொரோனா வைரஸ் பரவுதல் தடுப்பு நடவடிக்கை – வேலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் அலுவலகத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க மற்றும் வேலூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு / பிற மாநிலங்களுக்கு செல்ல முன் அனுமதி பெற்று செல்ல அறிவுறுத்தல் தொடர்பாக

  ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, COVID19/ கொரோனா வைரஸ் பரவுதல் தடுப்பு நடவடிக்கை – வேலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் அலுவலகத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க மற்றும் வேலூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு / பிற மாநிலங்களுக்கு செல்ல முன் அனுமதி பெற்று செல்ல அறிவுறுத்தல் தொடர்பாக இணைப்பில் உள்ள  வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR FROM THE VELLORE DISTRICT COLLECTOR முதன்மைக்கல்வி அலுவலர்கள், வேலூர்.
ALL CATEGORIES OF SCHOOL HMs / MATRIC PRINCIPALS – ENTER SSLC EXAMINATION DETAILS   BEFORE 4.00 PM ON 05.06.2020 (TODAY)

ALL CATEGORIES OF SCHOOL HMs / MATRIC PRINCIPALS – ENTER SSLC EXAMINATION DETAILS BEFORE 4.00 PM ON 05.06.2020 (TODAY)

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்கள்/ மெட்ரிக் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வீட்டிலிருந்து தாங்கள் பயிலும் பள்ளிக்கு (எஸ்.எஸ்எல்.சி. தேர்வு மையம்) வருகைபுரிய, மாணவர்களுக்கு தேவைப்படும் பேருந்து வசதியினை  வழித்தடம் வாரியாக இதுவரை உள்ளீடு செய்யாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து (மாவட்டம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது) 05.06.2020 மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்கள்/ மெட்ரிக் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் திருத்தம் இருப்பின் 9443623326 என்ற எண்ணிற்கு தொர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவரங்களை இயக்குநருக்கு சமர்ப்பிக்க வேண்டியுள்ளத
மேல்நிலை 2ம் ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 27.05.2020 முதல் நடைபெறுதல் – விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு பாடவாரியாக வருகைபுரியும் ஆசிரியர்கள் விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

மேல்நிலை 2ம் ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 27.05.2020 முதல் நடைபெறுதல் – விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு பாடவாரியாக வருகைபுரியும் ஆசிரியர்கள் விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்  கவனத்திற்கு, COVID 19 வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு அனைத்து விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் நலன் கருதி மேல்நிலைப் பொதுத்தேர்வு விடைத்தாட்கள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை அரசு தேர்வுத்துறையின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த ஒரு ஆசிரியரும் விடுபடாமல் 27.05.2020 (27.05.2020 அன்று CE/SO மற்றும் 28.05.2020 அன்று AEs) முதல் நடைபெறவுள்ள விடைத்தாள் திருத்தும் பணிக்கு தங்களை ஈடுபடுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன் பொருட்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களின் இருப்பிட வசதிக்கேற்ப, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள