மற்ற செய்திகள்

POST CONTINUATION ORDER -(PAY AUTHORIZATION) பள்ளிக் கல்வி  – ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிகப் பணியிடங்களுக்கு ஏப்ரல் மாதம் மற்றும் ஏப்ரல் மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கான சம்பளம் வழங்கும் ஊதியக் கொடுப்பானை வழங்கப்பட்டது சார்பாக

POST CONTINUATION ORDER -(PAY AUTHORIZATION) பள்ளிக் கல்வி – ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிகப் பணியிடங்களுக்கு ஏப்ரல் மாதம் மற்றும் ஏப்ரல் மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கான சம்பளம் வழங்கும் ஊதியக் கொடுப்பானை வழங்கப்பட்டது சார்பாக

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு பள்ளிக் கல்வி - ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிகப் பணியிடங்களுக்கு ஏப்ரல் மாதம் மற்றும் ஏப்ரல் மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கான சம்பளம் வழங்கும் ஊதியக் கொடுப்பானை (PAY AUTHORIZATION)  கீழ்க்கண்டவாறு பெறப்பட்டுள்ளது எனவே மேற்காண் தலைமைஆசிரியர்கள் ஏனைய அனங்களில் சரியாக இருக்கும் பட்சத்தில் ஊதியம் பெற அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Pay authorization 6156 Posts for April 21 AD & Eco co-ordinator pay authorisation 95 BT post pay authorisation 624 Temporary post continuaton order முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை/ உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
PROJECT- GIRLS EMPOWERMENT – TRAINING IN MARTIAL ARTS TO ALL GIRLS /SELF DEFENCE – INSTRUCTIONS

PROJECT- GIRLS EMPOWERMENT – TRAINING IN MARTIAL ARTS TO ALL GIRLS /SELF DEFENCE – INSTRUCTIONS

அனைத்து அரசு உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, PROJECT- GIRLS EMPOWERMENT – TRAINING IN MARTIAL ARTS TO ALL GIRLS /SELF DEFENCE - INSTRUCTIONS சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் மாவட்ட திட்ட அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DPC மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மேல்நிலை இரண்டாமாண்டு முதல் திருப்புதல் தேர்வு 13-03-2021 அன்று நடைபெறவுள்ள தேர்வு 15-03-2021 தேதிக்கு மாற்றம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2020-2021ம் கல்வியாண்டிற்கான  மேல்நிலை இரண்டாமாண்டு முதல் திருப்புதல் தேர்வு அட்டவணை கீழ்வருமாறு மாற்றம் செய்யப்படுகிறது. 13-03-2021 நடைபெறவுள்ள தேர்வு 15-03-2021ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இச்செய்தியினை தங்கள் பள்ளியில் அறிவிப்பு பலகை மூலம் மற்றும் சுற்றறிக்கை மூலம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-ஐ முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் கோவிட்-19 தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-ஐ முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் கோவிட்-19 தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வகைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-ஐ முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் கோவிட்-19 தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் தேர்தல் பணியில் ஈடுபடும் முன்பாக இணைப்பில் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்துடன் இணைப்பில் உள்ள செய்திக்குறிப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி  வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாக கோவிட்-19 தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளும்படி அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு  அறிவுறுத்தும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிற

2020-21ஆம் கல்வியாண்டு – ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் – அரசு மற்றும் அரசு உதவிபெறம் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் SC, ST, SCC மாணாக்கர்களின் புதிய (Fresh) / புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 26.02.2021ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பித்து சமர்ப்பிக்க அறிவுறுத்துதல் சார்பாக

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2020-21ஆம் கல்வியாண்டு – ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் – அரசு மற்றும் அரசு உதவிபெறம் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் SC, ST, SCC மாணாக்கர்களின் புதிய (Fresh) / புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 26.02.2021ஆம் தேதி மாலை 6.00 மணிக்குள் இணைய வழியில் விண்ணப்பித்து சமர்ப்பிக்க அறிவுறுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   Click Here to Download Instruction and List of Pending Schools
மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் காலிப்பணிட விவரம் – விவரம் சமர்ப்பிக்காத இணைப்பிலுள்ள பள்ளிகள் உடனடியாக அனுப்ப கோருதல்

மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் காலிப்பணிட விவரம் – விவரம் சமர்ப்பிக்காத இணைப்பிலுள்ள பள்ளிகள் உடனடியாக அனுப்ப கோருதல்

அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 17.02.2021 நிலவரப்படி காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரப்பட்டது. சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியாக இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிகளில் இருந்து விவரம் பெறப்படாமையால் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு தொகுப்பறிக்கை அனுப்புவதில் கால தாமதம் ஏற்படுகிறது. இணைப்பிலுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலிப்பணியிடம் இல்லையெனில் இன்மை அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Pending_Schls முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்    
2020-21ஆம் கல்வியாண்டு- அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றங்கள் ஏற்படுத்துதல் (Youth & Eco Club)  பள்ளிக்ளுக்கான நிதி விடுவிக்கும் வரை நிதி சார்ந்த பணியை தொடராமை

2020-21ஆம் கல்வியாண்டு- அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றங்கள் ஏற்படுத்துதல் (Youth & Eco Club)  பள்ளிக்ளுக்கான நிதி விடுவிக்கும் வரை நிதி சார்ந்த பணியை தொடராமை

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 2020-21ஆம் கல்வியாண்டு- அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றங்கள் ஏற்படுத்துதல் (Youth & Eco Club)  பள்ளிக்ளுக்கான நிதி விடுவிக்கும் வரை நிதி சார்ந்த பணியை தொடராமை சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் பாதுகாப்பு வசதிகள் செய்திட அறிவுரைகள் வழங்குதல் – சார்பாக

அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் பாதுகாப்பு வசதிகள் செய்திட அறிவுரைகள் வழங்குதல் சார்பாக Click Here to Download the Proceedings

அரசு/நகரவை/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்கள் 09.03.2020க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள்/ ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களில் கோரப்பட்டது- இதுவரை சமர்ப்பிக்காத கீழ்காணும் தலைமையாசிரியர்கள் உடன் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

Click here to Download the Pending School List