மற்ற செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிவதற்கான பயிற்சி ஆணை வழங்குதல் தொடர்பாக

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (மெட்ரிக் பள்ளிகள் தவிர) உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆணை வேலுர் மாவட்டக் கல்வி அலுவலக அ1 பிரிவு எழுத்தரிடம் 21-09-2021 அன்று காலை 10.00 முதல் மதியும் 12.00 மணிக்குள் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்களின் பயிற்சிக்கான ஒப்புதல் சீட்டு இன்று மாலைக்குள் வேலுர் மாவட்டக் கல்வி அலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்விஅலுவலர் வேலு பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் ந

14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளித்தல் விவரம் கோருதல் சார்பு

வேலுர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு செயல்முறை கடிதம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2525Download

2019-2020 கல்வியாண்டில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்காக RTE Act -2009 12 (1) C ன் படி 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை செய்ததற்கும் மற்றும் 2013 – 14 முதல் 2018 – 2019 வரை 25% இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்து தொடர்ந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டகல்வி கட்டணத் தொகையை அங்கீகாரம் பெற்ற சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளுக்கு 2020- 2021 நிதியாண்டில் ஈட்டளிப்புத் தொகையை ஒத்திசைவு செய்ய கோருதல்- தொடர்பாக

மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளில் 2019-2020 கல்வியாண்டில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்காக RTE Act -2009 12 (1) C ன் படி 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை செய்ததற்கும் மற்றும் 2013 - 14 முதல் 2018 - 2019 வரை 25% இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்து தொடர்ந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டகல்வி கட்டணத் தொகையை அங்கீகாரம் பெற்ற சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளுக்கு 2020- 2021 நிதியாண்டில் ஈட்டளிப்புத் தொகையை ஒத்திசைவு செய்ய கீழ்க்குறிப்பிட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை/ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் RTE-RECONCILATION-PROCEEDINGS-FORMOTDownload முதன்மைக்கல்வி அலுவ

2021-22ஆம் கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி சட்டம் 2009ன்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கை அனுமதித்த விவரங்கள் EMISல் பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்டது. இது நாள் வரை பதிவேற்றம் செய்யப்படாத பள்ளிகள், பதிவேற்றம் செய்யப்படாததற்கான காரணம் கோருதல்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள், 2021-22ஆம் கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி சட்டம் 2009ன்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கை அனுமதித்த விவரங்கள் EMISல் பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்டது – இது நாள் வரை பதிவேற்றம் செய்யப்படாத பள்ளிகள், பதிவேற்றம் செய்யப்படாததற்கான காரணம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்கும்படி அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Explanation-to-Pvt-Schools-RTE-WSDownload RTE-2021-2022-ADMISSION-REPORT-MATRIC-WSDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2021-2022- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – மாநில மற்றும் மாவட்டதிட்ட அலுவலகங்கள், வட்டார வள மையங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE) பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு 15.09.2021 அன்று காலை 8.30 மணிக்கு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறுதல்

2021-2022- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - மாநில மற்றும் மாவட்டதிட்ட அலுவலகங்கள், வட்டார வள மையங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE) பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு 15.09.2021 அன்று காலை 8.30 மணிக்கு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும்படி சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை நாளை (15.09.2021) காலை 8.30 மணிக்கு காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ள மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளத்தக்க வகையில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். BRTE-counselling-proc_20210914_0001Downl

உள்ளாட்சித் தேர்தல் பணி – ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் அடங்கிய படிவங்கள் ஒப்படைக்காதவர்கள் 14/09/2021 அன்று மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல்

அனைத்து அரசு , நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய அரசு , நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் அடங்கிய படிவங்கள் வழங்கி சரிபார்க்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலருக்கு வழங்கப்பட்டுவிட்டது. ‘ தற்போது பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கிடைக்கப்படாதவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பூர்த்தி செய்யாத படிவத்தினை பதிவிறக்கம் செய்து அப்படிவத்தினை பூர்த்தி செய்து 14.09.02021 இன்று மாலை 04.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் அ1 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு , நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு செயல்முறை கடிதம் மற்றும் ப

மெட்ரிக் பள்ளிகள்- பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு – உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் குழு நிர்ணயம் செய்வது – தொடர்பாக

மெட்ரிக் பள்ளிகள்- பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு - உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் குழு நிர்ணயம் செய்வது தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் உள்ளவாறு தங்கள் பள்ளியின் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக தெரிவித்துள்ள அறிவுரைகளை தரவிறக்கம் செய்து உடன் நடைவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். DMS-CircularDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

10 மற்றும் 11ம் வகுப்பு துணைத் தேர்வு 2021 தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல்

அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மற்றும் செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது. அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள விவரங்கள் தங்கள் பள்ளியில் தகவல் பலகை மூலமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் தெரிவிக்குமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. இணைப்பு sslc-and-1-hall-ticket-download-press-notfication-for-sep-2021-supplement

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2021 – பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்குதல்

அனைத்து உயர் , மேல்நிலைப் மற்றும் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2021 பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர், தலைப்பெழுத்து , பிறந்த தேதி போன்ற திருத்தங்கள் இருப்பின் சென்னை அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள User ID & Password பயன்படுத்தி திருத்தங்கள் மேற்கொள்ள 08-09-2021 முதல் 11-09-2021 வரை இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் மற்றும் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கப்படுகிறது. இறுதி மதிப்பெண் பட்டியலில் திருத்தங்கள் உள்ளது என கருத்துருக்கள் பின்னர் பெறப்பட்டால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மீது உரிய நடவடிக்கை மே

மெட்ரிக் பள்ளிகள் – தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் -கோவிட் -19 கொரோனா தீ நுண்மி காரணமாக குழந்தைகளின் பெற்றோர் இறப்பு அல்லது ஆதரவற்று இருப்பவர்கள் – சார்பான விவரம் – கோருதல்

மெட்ரிக் பள்ளிகள் - தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் -கோவிட் -19 கொரோனா தீ நுண்மி காரணமாக குழந்தைகளின் பெற்றோர் இறப்பு அல்லது ஆதரவற்று இருப்பவர்கள் சார்பான விவரம் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 2472/இ1/2021 நாள் 28.08.2021 ன் படி கோவிட் -19 மற்றும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தயாரித்த ஆவணத்தின் படி ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கல்விக்கான அடிப்படை உரிமையை உறுதி செய்தல், ஆதரவற்ற அல்லது பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமே இழந்த குழந்தைகளைக் கையாள்வதற்கு பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாக மேற்காண் செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதற்கிணங்க கீழ்க்காணும் படிவத்தில் உடன் விவரங்கள் கோரப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD THE FORM COVID-19-PARENTS-DEATH-2735-1Download MATRIC-DIRECTOR-PROCEEDINGS-COVID-19Download பெறுநர் அ