தேர்வுகள் –பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை-பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 475 மேல் மதிப்பெண் மதிப்பெண் பெற்ற மாணவ /மாணவிகளுக்கு மற்றும் 100 சதவிகிதம் தேர்ச்சி கொடுத்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு 22.05.2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு -வேலூர் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் கூட்டம் நடைபெறுதல் –தொடர்பாக
sslc result proceeding 475 & 100 % SCHOOLDownload
475 ABOVE MARKS LISTDownload
100% RESULT SCHOOLSDownload
//ஓம்.//
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்,
சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் .
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
