தேர்வுப் பணி- வேலூர் மாவட்டம் மார்ச்– 2024 நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் – குடியாத்தம், நடுப்பேட்டைஅரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் வேலூர் சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 02.04.2024 முதல் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை உரிய தேதியில் முகாமிற்கு விடுவித்து அனுப்புமாறு தெரிவித்தல் – தொடர்பாக
அனைத்து அரசு/ ஆதி திராவிட /அரசு உதவிபெறும்/ நகரவை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
3865-valuation-camp-proceedingsDownload
//ஒம். செ.மணிமொழி //