Author: ceo

வேலூர் மாவட்டம் – மாவட்ட அரசு மாதிரி -10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பெயர் பட்டியல் வெளியிடுதல் -மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் கூட்டம் 10.03.2026 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் நடைபெறுதல் – தெரிவித்தல் தொடர்பாக

வேலூர் மாவட்டம் பிள்ளையார்குப்பம் , மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட பட்டியலில் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 10.03.2026 அன்று காலை 10.00 மணிக்கு பிள்ளையார்குப்பம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் நடைபெறவுள்ளது. எனவே சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் இத்தகவலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. 10 th admission rankwise (2026-27)Download 10 th admission blockwise (2026 -27)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வித் துறை – வேலூர் மாவட்டம்-தற்காலிக பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டது – IFHRMS இல் நிரந்தரமாகாமல் தற்காலிகமாகவே தொடருதல் பொருட்டு-ஊதியம் பெற இயலாமை அனைத்து தலைமை ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்பட்ட பணியிட விவரங்களை தொகுத்து கருத்துரு சமர்ப்பிக்க தெரிவித்தல்– தொடர்பாக.

வேலூர் மாவட்டம், அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தற்காலிக பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டது – IFHRMS இல் நிரந்தரமாகாமல் தற்காலிகமாகவே தொடருதல் பொருட்டு-ஊதியம் பெற இயலாமை அனைத்து தலைமை ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்பட்ட பணியிட விவரங்களை தொகுத்து இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்தும் மற்றும் இணைப்பில் உள்ள சான்றினை பள்ளி தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்டும் மற்றும் GTN Report, Scale Register. தொடர் நீட்டிப்பு ஆணை ஆகியவற்றின் நகல்கள் இணைத்து 09.03.2026 அன்று அ2 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 976- fileDownload GO 215Download GO 19Download G.O.157Download ANNEXURE (1) (1)Download                                                                                            

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் – அரசு/நகரவை/அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் (நடப்பு கல்வியாண்டில்)2025-2026ஆம் கல்வியாண்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை விவரம் (பாடவாரியாக, வகுப்பு வாரியாக) இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Linkஇல் இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – தொடர்பாக

https://docs.google.com/spreadsheets/d/1eUHB8Qls4hzwPIVGp4bi-3hrd2E-njji52eCzTGVs9o/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாமாண்டு 02.03.2026 அன்று நடைபெற்று முடிந்த  தேர்வில்  –  பங்குபெறாத மாணவர்களின் விவரம் பள்ளிகளுக்கு தெரிவித்தல் –இனி வரும் தேர்வுகளில் –பங்குபெற  ஏதுவாக பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுத்திட  தெரிவித்தல் -தொடர்பாக     

PROCEEDINGSDownload 02.03.2026 ABSENTEESDownload பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். உதவி திட்ட அலுவலர் ,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SSA),வேலூர் -06. நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது. 

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் – பிப்ரவரி -2026 மாதம் பணிபுரிந்த விவரம் கோருதல் – தொடர்பாக.

SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் பிப்ரவரி-2026 மாதத்தில் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பிப்ரவரி -2026 மாதத்தின் தெளிவான வருகைப் பதிவேட்டின் நகலை இணைத்து தனிநபர் மூலமாக 04.03.2026 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி தவறாமல் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்பிற்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஜனவரி-2026 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நில

தேர்வுகள் – மேல்நிலைப் பொதுத் தேர்வு – மார்ச்/ஏப்ரல்  2026 மேல்நிலை முதலாமாண்டு (Arrear)  மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு  மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் – மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கான “சொல்வதை எழுதுபவர்களுக்கான பயிற்சி“ (Scribe)  –  தொடர்பாக.

SCRIBE TRAININGDownload TAMIL SCRIBE TRAINING LISTDownload                  //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் :             சார்ந்த ஆசிரியர்கள்,           வேலூர்  மாவட்டம் (தலைமையாசிரியர் மூலமாக). நகல்           முதல்வர்,           மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இராணிப்பேட்டை.

தேர்வுகள் – மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2026 –26.02.2026 – முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்-சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  தேர்வு மைங்களில் 26-02-2026 பிற்பகல் 2.00 மணிக்கு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று பொறுப்பினை ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.  நடைபெறவுள்ள மார்ச் 2026 மேல்நிலை பொதுத் தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணையினை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  26.02.2026 அன்று காலை 10.00 மணிக்கு பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.    மேலும் 26-02-2026 பிற்பகல் 2.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் ந

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2025 – 2026 ஆம் நிதியாண்டு – அரசு பள்ளிகளுக்கு இரண்டாம் தவணை 50% பள்ளி மானியத் தொகை (Composite School Grants) பகிர்ந்து அளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – தொடர்பாக.

Compostie Grant IInd Instalment 2025-26Download 25-26 IInd Final File Vellore District Composite school Grants 2025-26Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் – தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005- அரசு /நகரவை / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத்தகவல் அலுவலர்/மேல்முறையீட்டு அலுவலர் நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது- இணைக்கப்பட்டுள்ள சான்றினை பூர்த்தி செய்து 26.02.2026-க்குள் சமர்பிக்க தெரிவித்தல் -தொடர்பாக.

தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 இன் கீழ் அரசு /நகரவை / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத்தகவல் அலுவலர்/மேல்முறையீட்டு அலுவலர் நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது. மேலும், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சான்றினை பூர்த்தி செய்து 26.02.2026-க்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்க அனைத்து அரசு/நகராட்சி/அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. 730-B1-2026Download CERTIFICATEDownload RTI PIO appt (2)_page-0001 (1)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை தேர்வுகள் மார்ச்-2026 – மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி பொதுத் இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி  ) அவர்களின் தலைமையிலான ஆயத்தக் கூட்டம் 25.02.2026 அன்று நடைபெறவுள்ளமை-தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள்-  கலந்து கொள்ள தெரிவித்தல்  –சார்ந்து 

meeting 25.02.2026Download time table -1 list 1.00 to 3.00 pmDownload Time table -1 list 1.00 pm to 3.00 pmDownload meeting 3.00 to 4.30 pmDownload meeting 3.00 pm to 4.30 pmDownload