தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 இன் கீழ் அரசு /நகரவை / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத்தகவல் அலுவலர்/மேல்முறையீட்டு அலுவலர் நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது. மேலும், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சான்றினை பூர்த்தி செய்து 26.02.2026-க்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்க அனைத்து அரசு/நகராட்சி/அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
