+2 பொதுத் தேர்வு மார்ச் 2015 முதல் அக்டோபர் 2017 வரை முகப்புத்தாள் தைத்தற்கான காசோலை வழங்குதல்
மேல்நிலை பொதுத் தேர்வு மையமாக செயல்பட்ட தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
மார்ச் 2015 முதல் அக்டோபர் 2017 வரை நடைபெற்ற மேல்நிலை பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் முகப்புத் தாள் விடைத்தாளுடன் இணைத்து தைத்தமைக்கான செலவின தொகை வங்கி காசோலையாக வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ5 பிரிவு எழுத்தரிடம் 29-10-2018 முதல் 31-10-2018க்குள் உரிய கடிதம் ஒப்படைத்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் காசோலை பெற வரும் நபரிடம் கீழ்க்குறிப்பிட்டுள்ள பொதுத் தேர்விற்கு முகப்புத்தாளினை விடைத்தாளுடன் இணைத்து தைத்தமைக்கான செலவின அசல் பற்றுச்சீட்டினை (இரசீது) அசல் மற்றும் நகல் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
தேர்வுகள் நடைபெற்ற வருடம் வாரியாக தனித்தனி இரசீதுகள் ஒப்படைக்கப்பட வேண்டும். மொத்த தேர்விற்கும் ஒரே இரசீது ஒப்படைக்க கூடாது. இணைப்பில் குறிப்பிட்டுள்ள படிவம் கட்
