2018-19ஆம்ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்குமாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் குழு போட்டிகள் நடத்துதல்

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

                            2018-19ஆம்ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்குமாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் குழு போட்டிகள் 30.10.2018 அன்று காலை 9.00 மணிக்கு வேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதால் தங்கள் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ/ மாணவியரை போட்டிகளில் பங்கேற்கச் செய்யும்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

                         மேலும் போட்டி நடுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர்களை (இணைப்பில் உள்ளது) சார்ந்த தலைமையாசிரியர்கள் 30.10.2018 அன்று காலை 9.00 மணிக்கு வேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் ஆஜாராகும்வகையில் பணியிலிருந்து விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

                               மேலும் விவரங்களுக்கு மாவட்டவிளையாட்டு அலுவலர் கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவும் 

                                  கைபேசி எண் – 7401703483

CLICK HERE TO DOWNLOAD THE LETTER 1ST PAGE

CLICK HERE TO DOWNLOAD THE LETTER 2ND PAGE

 

CEO, VELLORE.