மற்ற செய்திகள்

சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டி வழங்குதல்

  சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரால் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படவுள்ளதால் சார்ந்த சட்டமன்ற  தொகுதிக்கு உட்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் சோளிங்கர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அல்லது சோளிங்கர் குட்லெட் மேல்நிலைப்பள்ளியில் தங்கள் பள்ளிக்கு இரு மிதிவண்டிகள் பெற்று விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவினை சிறப்பாக நடத்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நீட் போட்டித் தேர்வு ஆன்லைன் பதிவு கால நீட்டிப்பு விவரம்

நீட் போட்டித் தேர்வு ஆன்லைன் பதிவு கால நீட்டிப்பு விவரம்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2019  ம் மாதம் நடைபெறவுள்ள நீட் போட்டித் தேர்வில் பங்கேற்க வேலுர் மாவட்டத்தின் நீட் பயிற்சி மையத்தில் பெயர்களை பதிவு செய்த அனைத்து மாணவ மாணவியர்களும் ஆன்லைனில்  போட்டித் தேர்வு எழுத பதிவு செய்யப்பட  வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. நீட் போட்டித் தேர்விற்கு 07-12-2018 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.  பதிவு செய்த மாணவ மாணவியர்களின் விவரங்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள வலையதளத்திற்கு சென்று உள்ளீடுகள் செய்யுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   TO ALL HEADMASTERS DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS CEO VELLORE. NEET WS
அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு – இடைப்பருவத்தேர்வு திருத்தம் சார்பான அறிவிப்பு

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு – இடைப்பருவத்தேர்வு திருத்தம் சார்பான அறிவிப்பு

/இடைப்பருவத்தேர்வு –திருத்தம்/ அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, 14.11.2018 அன்று குழந்தைகள் தின விழா அனைத்துப்பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன் பொருட்டு அன்றைய தேர்வுகள் மட்டும் 24.11.2018 அன்று காலை 10.00 மணி முதல் 11.30 வரை நடைபெற வேண்டும். பதினோராம் வகுப்புக்கான Computer science, Computer technology. Computer Applications ஆகிய பாடங்களுக்கான வினாத்தாட்கள் வினாத்தாள் பகிர்வு மையங்களில் 14.11.2018 அன்று தயார்நிலையில் இருப்பதால், சார்ந்த தலைமையாசிரியர்கள் எண்ணிக்கையினை சரிபார்த்து அதன் விவரத்தை  ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இடைப்பருவத்தேர்விற்கான வினாத்தாட்கள் வினாத்தாள் பகிர்வு மையத்திலிருந்து ஒரே கட்டாக வழங்கும்படி வினாத்தாள் பகிர்வு மைய தலைமையாசிரியக்ள் கேட்டுக்கொள்ளப்பட

2011-12ஆம் ஆண்டு முதல் 2016-17ம் கல்வி ஆண்டு வரை பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன இணைய தளத்தில் ERP Entry மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2011-12ஆம் ஆண்டு முதல் 2016-17ம் கல்வி ஆண்டு வரை பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன இணைய தளத்தில் ERP Entry மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுரை சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்  

CUG கைப்பேசிஎண் பயன்படுத்துதல்

அனைத்து வகை அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்   CUG கைப்பேசிஎண் எப்போதும் (Switch off) செய்யாமல் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்    

தமிழ் கட்டாயக் கல்வி சட்டம் 2006

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் தமிழ் கட்டாயக் கல்வி சட்டம் 2006 – அனைத்துவகை பள்ளிகளிலும் பகுதி-1ல் தமிழ் மொழிப் பாடம் கட்டாயமாக பயில 10ம் வகுப்பில் சிறுபான்மை மொழிவழியில் (Medium of Instruction) பயிலும் மாணவர்களின் விவரத்தினை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களில் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 29.10.2018 அன்று நடைபெறும் கூட்டத்தில்சமர்ப்பிக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DETAILS AND FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் போட்டிகள் நடத்துவது மற்றும் நிபந்தனைகளை பின்பற்றக் கோருதல்

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் போட்டிகள் நடத்துவது மற்றும் நிபந்தனைகளை பின்பற்றக் கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதிவுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   தேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் போட்டிகள் நடத்துவது சார்பாக தலைப்பு மற்றும் நிபந்தனைகளை பின்பற்றுதல் சார்பான முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதிவுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE DECLARATION FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
சிறப்ப ஊக்கத்தொகை – அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில்  பயிலும் மாணவ/ மாணவியர்கள் – இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை 2018-19ம் கல்வி ஆண்டு- 10, 11 மற்றும் 12ஆம்வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களின் விவரங்கள் வழங்க கோரப்பட்டது – படிவங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் உடனடியாக ஒப்படைக்க கோருதல்

சிறப்ப ஊக்கத்தொகை – அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்கள் – இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை 2018-19ம் கல்வி ஆண்டு- 10, 11 மற்றும் 12ஆம்வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களின் விவரங்கள் வழங்க கோரப்பட்டது – படிவங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் உடனடியாக ஒப்படைக்க கோருதல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்  கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) சிறப்ப ஊக்கத்தொகை - அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில்  பயிலும் மாணவ/ மாணவியர்கள் - இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை 2018-19ம் கல்வி ஆண்டு- 10, 11 மற்றும் 12ஆம்வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களின் விவரங்கள் வழங்க கோரப்பட்டது - படிவங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் உடனடியாக ஒப்படைக்க கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS pending school list-08.10. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
இராணிப்பேட்டை கல்வி மாவட்டத்தை சார்ந்த அரசு/அரசு நிதியுதவிப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்ளை காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு 08.10.2018 அன்று காலை 9.00 மணிக்கு ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

இராணிப்பேட்டை கல்வி மாவட்டத்தை சார்ந்த அரசு/அரசு நிதியுதவிப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்ளை காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு 08.10.2018 அன்று காலை 9.00 மணிக்கு ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

இராணிப்பேட்டை கல்வி மாவட்ட அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இராணிப்பேட்டை கல்வி மாவட்டத்தை சார்ந்த அரசு/அரசு நிதியுதவிப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்ளை காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு 08.10.2018 அன்று காலை 9.00 மணிக்கு ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி இராணிப்பேட்டை கல்வி மாவட்ட அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தலைமையாசிரியர்கள், தமிழ் மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களை பிறந்த தேதி, பட்டதாரி ஆசிரியராக பணியில்  சேர்ந்த நாள், ஓய்வுபெறும்நாள், பிறந்த தேதி ஆகிய விவரங்களுடன்,  விடுவிப்பாணையுடன் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.