இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகளிடம் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது சார்பான சுற்றறிக்கை
Click Here to See CEO Proceeding
FROM
HR SEC. SCHOOL HEADMASTER
PLEASE STOP DISTRIBUTION OF LAPTOPS TO 12TH STANDARD STUDENTS BELONGING TO ACADEMIC YEARS 2017-18 AND 2018-19. REVISED INSTRUCTIONS WOULD BE ISSUED VERY SOON.
01.01.2017 அன்றைய நிலவரப்படி அரசு மற்று நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர்(தொழிற்கல்வி) ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க கோரியது – சுற்றறிக்கை திரும்ப பெறுதல் – சார்பு.
Click Here to See CEO PROCEEDING
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ் 2013-2014 முதல் 2019-2020 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்கள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்த விவரங்கள் சரிபார்க்கும் கூட்டம் இணைப்பில் உள்ள இடங்களில் 17-09-2019 மற்றும் 18-09-2019 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
Click here to see the CEO PROCEEDINGS
நினைவூட்டு-1 2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி-வேலூர் மாவட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி (சுயநிதிப்பிரிவு தவிர்த்து) விவரங்கள் இனவாரியாக- கோருதல்
இது நாள் வரை விவரங்கள் சமர்பிக்காத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக மேற்கண்ட தகவல்களை கீழ்குறிப்பிட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பக் கோருதல்
CLICK HERE TO DOWNLOAD THE FORMOT YEAR WIZE
PENDING SCHOOL LIST FOR LAPTOP_DETAILS_2019-2020_+1 -
PENDING SCHOOL LIST FOR LAPTOP_DETAILS_2019-2020_+2
முதன்மைக்கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
இந்நாள் வரை விவரங்கள் சமர்பிக்காத பள்ளி
தலைமைஆசிரியர்கள்
இதுவரை தகவல்கள் தெரிவிக்காத பள்ளிகளின் பட்டியல்
8777 CLICK HERE DOWNLOAD THE PROCEEDING -D3
Pending_Schl_List
TO
ALL PENDING HR SEC SCHOOLS HM'S
CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
2019-20ஆம் கல்வி ஆண்டு – பத்தாம் வகுப்பு பயிற்றுவிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல்கள் சார்ந்த 2 நாள் பயிற்சி சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE SCHEDULE
CLICK HERE TO DOWNLOAD THE R.P.'s LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் ( வேலூர் கல்வி மாவட்டம்),
இந்திய குழந்தைகள் நலச் சங்கம் வேலூர் மாவட்ட கிளையின் மூலம் தேசிய ஓவியப் போட்டி - மாவட்ட அளவில் 19.07.2019 அன்று நடைபெறும் போட்டியில் வேலூர் கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் ( வேலூர் கல்வி மாவட்டம்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE COMPETITION DATE & VENUE Page 1
CLICK HERE TO DOWNLOAD THE COMPETITION DATE & VENUE Page 2
CEO, VELLORE.
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
மார்ச்/ஏப்ரல் 2019 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 மற்றும் 70க்கும் குறைவான தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் இன்று (09.07.2019) மாலை 5.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், கூட்டத்திற்கு வரும்போது இவ்வாண்டு தேர்ச்சி சதவீதத்தினை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை விவரத்தினை கொண்டுவரும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS SCORED BELOW 70% IN HSC
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS SCORED BELOW 70% IN SSLC
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,
ஈஷா பசுமை பள்ளி இயக்கம் சார்பில் நடத்தப்படும் பயிற்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக மதிப்பு மிகு வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், சமூக ஆர்வலர், நடிகர் திரு.விவேக் மற்றும் ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க உள்ளனர்.
இவ்விழாவில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து தலா ஒரு பசுமை படை ஆசிரியரும், 2 மாணவர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
மேலும், கடந்தாண்டில் சிறப்பாக செயல்பட்ட இணைப்பில் உள்ள 35 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த பசுமை படை ஆசிரியரும், 2 மாணவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பங்கேற்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி மையத்திலேயே தேநீர் மற்றும் மதிய உணவு வழங்