CIRCULARS

ALL GOVT./AIDED HS & HSS HMs – HMs MEETING ON 18.04.2018 @ 3.30PM FOR HR.SEC. & @4.30 PM FOR HIGH SCHOOL HEADMASTERS AT ARCOT , SRI RAMAKRISHNA MHSS

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நாள் 18.04.2018   இடம் :ஆற்காடு, ஸ்ரீ இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி பிற்பகல் 3.30 மணிக்கு அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்  மாலை 4.30 மணிக்கு அரசு/அரசு நிதியுதவி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்        கூட்டத்திற்கு அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்தகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.             கூட்டப்பொருள் 1) CLICK HERE TO DOWNLOAD THE FORM FOR VACANCY DETAILS 2)  CLICK HERE TO DOWNLOAD THE Valulation Duty details 3) 2015-16, 2016-17 மற்றும் 2017-18 ஆண்டுகளுக்கான மேல்நிலைத்தேர்வு முகப்புத்தாள் தைத்தற்கான இரசீதுகள் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளப

All Govt/Govt Aided HSS HMs- Training for 11th students after public exam at Thoduvanam centres

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, +1 மேல்நிலைத்தேர்வுமுடிந்தவுடன்  மாணவர்கள்விருப்பத்துடன் அருகில் உள்ள தொடுவானம் மையத்தில் நடைபெறும் பயிற்சியில்ககலந்துகொள்ளலாம். பயிற்சியில்கலந்துகொள்ளும் மாணவர்கள் விவரத்தை (கலந்துகொண்ட மையம்,   தமிழ் வழி மாணவர்  எண்ணிக்கை,    தமிழ் வழி மாணவியர்  எண்ணிக்கை, ஆங்கில  வழி மாணவர்  எண்ணிக்கை,    ஆங்கில  வழி மாணவியர் எண்ணிக்கை,மொத்தம்) இவ்வலுவலகத்தில்  மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்க தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018-அரிதான பாடங்கள்(Rare Subjects)  மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் ( Vocational Subjects) விடைத்தாள் மதிப்பீட்டு மையம் 55-அரசு (மகளிர்  மேல்நிலைப்பள்ளி,விழுப்புரம்-  விடைத்தாள் மதிப்பீடு சார்பான விவரங்கள் நாளை (17.04.2018) அன்று தெரிவிக்கப்படும்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018-அரிதான பாடங்கள்(Rare Subjects)  மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் ( Vocational Subjects) விடைத்தாள் மதிப்பீட்டு மையம் 55-அரசு (மகளிர்  மேல்நிலைப்பள்ளி,விழுப்புரம்-  விடைத்தாள் மதிப்பீடு சார்பான விவரங்கள் நாளை (17.04.2018) அன்று தெரிவிக்கப்படும் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்,.

மேல்நிலை பொதுத்தேர்வு 2018 – விடைத்தாள் மதிப்பீட்டுப்பணியில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துதல்-

CIRCULARS
அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு,   இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மேல்நிலை பொதுத்தேர்வு 2018 - விடைத்தாள் மதிப்பீட்டுப்பணியில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துதல் சார்பான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி  மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி மேற்கொள்ளும் வகையில் உடனடியாக முதுகலை ஆசிரியர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவித்து அருகில் உள்ள முகாமிற்கு அனுப்பிவைக்கும்படி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE DIRECTORATE OF GOVT. EXAMINATIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

GOVT./GOVT.AIDED/ALL CATEGORIES OF SELF FINANCE/CBSE/CISCE/IGSCE AND OTHER INTERNATIONAL BOARD SCHOOLS INSPECTION BY DISTRICT COMMITTEE FROM 16.04.2018

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/PRINCIPALS, DOWNLOAD THE ATTACHMENT REGARDING GOVT./GOVT.AIDED/ALL CATEGORIES OF SELF FINANCE/CBSE/CISCE/IGSCE AND OTHER INTERNATIONAL BOARD SCHOOLS INSPECTION BY DISTRICT COMMITTEE FROM 16.04.2018 AND FOLLOW THE INSTRUCTIONS. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS- PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS - PAGE 2   CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.

மார்ச்/ ஏப்ரல் 2018ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு, முதலாமாண்டு பொதுத்தேர்வு சார்பான பற்றுச்சீட்டுகளை 17.04.2018 அன்று பி.ப.4.00 மணிக்கு ஆற்காடு, இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒப்படைக்க கோருதல்

CIRCULARS
அனைத்து மேல்நிலை தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள், மார்ச்/ ஏப்ரல் 2018ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு, முதலாமாண்டு பொதுத்தேர்வு சார்பான தேர்வு மைய உழைப்பூதிய பற்றுச்சீட்டு, மதிப்பீதிய பற்றுச்சீட்டு, சில்லரைச் செலவின இரசீதுகள் அசல் மற்றும் நகல்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களின் வருகைப்பதிவேடு ஆகியவற்றை இரண்டு நகல்களில் 17.04.2018  அன்று மாலை 4.00 மணிக்குள் ஆற்காடு, ஸ்ரீ இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைய மதிப்பீட்டு முகாமில் ‘ஆ5’ பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைத் தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். குறிப்பு மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு தனித்தனியாக இணைப்பில் காணும் விவரங்களின்படி ஒப்படைக்கப்படவேண்டும்.