CIRCULARS

கருவூலம் மற்றும் கணக்குத்துறை-ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்துதல்-வேலூர் மாவட்டம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கூட்டம்-17.07.2018 அன்று VIT அண்ணா கூட்ட அரங்கில் காலை9.30 மணிக்கு நடைபெறுதல்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை-ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்துதல்-வேலூர் மாவட்டம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கூட்டம்-17.07.2018 அன்று VIT அண்ணா கூட்ட அரங்கில் காலை9.30 மணிக்கு நடைபெறுதல்

CIRCULARS
  அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு, கருவூலம் மற்றும் கணக்குத்துறை-ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்துதல்-வேலூர் மாவட்டம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கூட்டம்-17.07.2018 அன்று VIT அண்ணா கூட்ட அரங்கில் காலை9.30 மணிக்கு நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING TRY MEETING @ VIT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மேல்நிலை இரண்டாமாண்டு 2018 மார்ச்/ ஏப்ரல் பொதுத்தேர்வு எழுதிய மாணாக்கருக்கு 16.07.2018 அன்று காலை 10.00 மணி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல்

மேல்நிலை இரண்டாமாண்டு 2018 மார்ச்/ ஏப்ரல் பொதுத்தேர்வு எழுதிய மாணாக்கருக்கு 16.07.2018 அன்று காலை 10.00 மணி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள்,   2018 மார்ச்/ஏப்ரல்  மாதத்தில் நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வினை எழுதிய அனைத்து மாணாக்கருக்கும் 16.07.2018 அன்று காலை 10.00மணி முதல் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.                    பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் தனித்தேர்வர் மைய தலைமையாசிரியர்கள் சம்மந்தப்பட்ட மாவட்டக்கல்விஅலுவலகத்தில் நாளை 14.07.2018 அன்று தங்கள் பள்ளி மாணாக்கர்களுடைய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்  
ராஜ்புரஷ்கார் விருது தேர்வுக்கான ஒருநாள் ஆயத்த பயிற்சி முகாம் 15.07.2018 அன்று வேலூர், ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

ராஜ்புரஷ்கார் விருது தேர்வுக்கான ஒருநாள் ஆயத்த பயிற்சி முகாம் 15.07.2018 அன்று வேலூர், ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

CIRCULARS
  அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு, ராஜ்புரஷ்கார் விருது தேர்வுக்கான ஒருநாள் ஆயத்த பயிற்சி முகாம் 15.07.2018 அன்று வேலூர், ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEIDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
புதிய கால அட்டவணை – 11ம்வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

புதிய கால அட்டவணை – 11ம்வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

CIRCULARS
11ம் வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி இணைப்பில் உள்ள புதிய கால அட்டவணை படி இரண்டு மையங்களில் (இணைப்பில் கண்டுள்ளபடி) நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.  சார்ந்த ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE MODIFIED SCHEDULE பயிற்சி நடைபெறும் இரு மையங்களிலும் கருத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயிற்சி சிறப்பாக நடைபெற கருத்தாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆங்கில வழி கல்வி கற்பிப்புக் கட்டணம் – சார்ந்து

பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆங்கில வழி கல்வி கற்பிப்புக் கட்டணம் – சார்ந்து

CIRCULARS
அனைத்து வகை அரசு / நகரவை / நிதியுதவி பள்ளித் தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD 4143 D3 BC MBC STUDENTS 13.07.2018 PAGE 1 PAGE 2    
All HMs-09.07.2018 முதல் 13.07.2018 வரை நடைபெற்ற முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான  புதிய பாடப்புத்தகம் குறித்த பயிற்சியில்,  பயிற்சியளித்த மாநில கருத்தாளர்கள்  மற்றும் மாவட்ட கருத்தாளர்கள் ஆகியோருக்கான கூட்டம் இன்று (13.07.2018)  பிற்பகல் 4.00 மணி அளவில் பள்ளிக்கல்வி செயலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக ‘A’ Block, 5வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுதல்

All HMs-09.07.2018 முதல் 13.07.2018 வரை நடைபெற்ற முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான புதிய பாடப்புத்தகம் குறித்த பயிற்சியில், பயிற்சியளித்த மாநில கருத்தாளர்கள் மற்றும் மாவட்ட கருத்தாளர்கள் ஆகியோருக்கான கூட்டம் இன்று (13.07.2018) பிற்பகல் 4.00 மணி அளவில் பள்ளிக்கல்வி செயலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக ‘A’ Block, 5வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, புதிய பாடநூல் குறித்து 09.07.2018 முதல் 13.07.2018 (இன்று) வரை நடைபெற்ற முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான புதிய பாடப்புத்தகம் குறித்த பயிற்சியில், பயிற்சியளித்த மாநில கருத்தாளர்கள் மற்றும் மாவட்ட கருத்தாளர்கள் ஆகியோருக்கான கூட்டம் இன்று (13.07.2018) பிற்பகல் 4.00 மணி அளவில் பள்ளிக்கல்வி செயலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக ‘A’ Block, 5வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளும் வகையில் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியரிகளையும் விடுவித்தனும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (தொலை தூரத்தில் இருந்து வரவேண்டியவர்கள் வர வேண்டாம்) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
14.07.2018 அன்று காலை 9.30 மு.ப. பட்டதாரி ஆசிரியர்கள்/இடைநிலை ஆசிரியர்கள்/சிறப்பு ஆசிரியர்கள் சார்பாக பணிவரண்முறை/தகுதிகாண் பருவம்/தேர்வுநிலை ஆகியவை குறித்து அமைச்சுப்பணியாளர் மூலம் கருத்துருக்கள்  வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க தெரிவித்தல்

14.07.2018 அன்று காலை 9.30 மு.ப. பட்டதாரி ஆசிரியர்கள்/இடைநிலை ஆசிரியர்கள்/சிறப்பு ஆசிரியர்கள் சார்பாக பணிவரண்முறை/தகுதிகாண் பருவம்/தேர்வுநிலை ஆகியவை குறித்து அமைச்சுப்பணியாளர் மூலம் கருத்துருக்கள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 14.07.2018 அன்று பள்ளி வேலை நாள் என்பதால் தேர்வு நிலை/ சிறப்புநிலை/தகுதிகான்பருவம்/ பணிவரன்முறை கருத்துருக்களை முழுமையாக பள்ளி அமைச்சுப்பணியாளர் மூலம் அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (கண்டிப்பாக ஆசிரியர்களை அனுப்பிவைத்தல் கூடாது)   முதன்மைக்கல்வி அலுவலர், வேலுர்
அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு – முன்னுரிமைப்பட்டியல் தயாரித்தல் சார்பான கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு – முன்னுரிமைப்பட்டியல் தயாரித்தல் சார்பான கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.

CIRCULARS
  அனைத்து அரசு/ நகராட்சி  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு - முன்னுரிமைப்பட்டியல் தயாரித்தல் சார்பாக 13.07.2018 (இன்று) நடைபெறுவதாக இருந்த  கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான கருத்துருக்களை 15.07.2018க்குள் இவ்வலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்