CIRCULARS

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் விவரங்கள் கோருதல்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் விவரங்கள் கோருதல்

அனைத்து வகை  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நடைபெற்று முடிந்த மேல்நிலை  முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தொடர்பான  மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் (உதாரணத்திற்கு  மாணவனின் பெயர், பிறந்த தேதி, பள்ளியில் பெயர்) அதன் விவரத்தினை பெயர் பட்டியலில் சிகப்பு மையால் திருத்தம் குறிப்பிட்டு 28-03-2019 அன்று மாலைக்குள் வேலுர்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பி5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  அனைத்து வகை  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் நகல் இணைக்கப்பட்டுள்ளது அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வா
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – தொழிற்கல்வி பாடதிற்கான மதிப்பீட்டு முகாம்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – தொழிற்கல்வி பாடதிற்கான மதிப்பீட்டு முகாம்

அனைத்து அரசு / நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு நடைபெற்று முடிந்த மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தொடர்பான தொழிற்கல்வி பாடத்திற்கான மைய மதிப்பீட்டு முகாம் வேலுர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 29-03-2019 அன்று முதன்மை தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்களுக்கும் 30-03-2019 முதல் உதவித் தேர்வாளர்களுக்கும் மதிப்பீட்டு பணி நடைபெறவுள்ளது. எனவே தங்கள் பள்ளியில் பணிபுரியம் அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமா
வேலூர் மற்றும் காட்பாடி ஒன்றியங்களைச்சார்ந்த பள்ளிகளில் உள்ள பகுதி நேர கலை ஆசிரியர்களை 10 விருப்பமுள்ள மாணவர்களுடன்  இன்று பிற்பகல் 3.30  மணிக்கு வேலூர், கிரீன் சர்க்கிள் முதல் சென்னை சில்க்ஸ் வரை பொருத்தப்பட்டுள்ள வெள்ளைநிற காடாத்துணியில்  ஓவியம் வரைதல்   நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

வேலூர் மற்றும் காட்பாடி ஒன்றியங்களைச்சார்ந்த பள்ளிகளில் உள்ள பகுதி நேர கலை ஆசிரியர்களை 10 விருப்பமுள்ள மாணவர்களுடன்  இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வேலூர், கிரீன் சர்க்கிள் முதல் சென்னை சில்க்ஸ் வரை பொருத்தப்பட்டுள்ள வெள்ளைநிற காடாத்துணியில்  ஓவியம் வரைதல்   நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
வேலூர் மற்றும் காட்பாடி ஒன்றியங்களைச்சார்ந்த பள்ளிகளில் உள்ள பகுதி நேர கலை ஆசிரியர்களை 10 விருப்பமுள்ள மாணவர்களுடன்  கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மக்களவை தேர்தல் 2019 – 100% வாக்குப்பதிவு மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் “100%  வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி கலந்துகொள்ள வேண்டியவர்கள் : ஆர்வமுள்ள மாணவர்கள், ஓவிய ஆசிரியர்கள் மற்றும்  அனைத்து விருப்பமுள்ள பாட ஆசிரியர்கள், பகுதிநேர ஓவிய ஆசிரியர்கள் நாள் :28.03.2019 நேரம் : பிற்பகல் 3,30 மணி பங்கேற்பாளர்கள்  : வேலூர், கிரீன் சர்க்கிள் முதல் சென்னை சில்க்ஸ் வரை பொருத்தப்பட்டுள்ள வெள்ளைநிற காடாத்துணியில்  ஓவியம் வரைதல்   நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
“100%  வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி

“100% வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி

CIRCULARS, ELECTION RULES & CIRCULARS
மக்களவை தேர்தல் 2019 – 100% வாக்குப்பதிவு மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் “100%  வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி கலந்துகொள்ள வேண்டியவர்கள் : ஆர்வமுள்ள மாணவர்கள், ஓவிய ஆசிரியர்கள் மற்றும்  அனைத்து விருப்பமுள்ள பாட ஆசிரியர்கள், பகுதிநேர ஓவிய ஆசிரியர்கள் நாள் :28.03.2019 நேரம் :3.00 மணி பங்கேற்பாளர்கள் பதிவு செய்ய வேண்டிய இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கம் (Monday Petition Hall) ஓவியம் வரைய அனுமதிக்கப்பட்ட இடம் : வேலூர், கிரீன் சர்க்கிள் முதல் சென்னை சில்க்ஸ் வரை பொருத்தப்பட்டுள்ள வெள்ளைநிற காடாத்துணியில்  ஓவியம் வரைதல் தலைமையாசிரியர்கள் விருப்பமுள்ள ஆசிரியர்களை பிற்பகல் 1.00 மணி அளவில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் வரைய
பள்ளிக்கல்வி-அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் +2 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குவது -எல்காட் இணையதளத்தில் ONLINE (ERP ENTRY) முலம் பதிவு செய்தல் -2011-12 முதல் 2017-2018 வரையிலான முழுமையாக பதிவு செய்தல் -அதிகப்படியான ERP ENTRY விடுபட்ட பள்ளிகள் நேரில் வந்து சரி செய்ய ஆணையிடுதல் -சார்பாக

பள்ளிக்கல்வி-அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் +2 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குவது -எல்காட் இணையதளத்தில் ONLINE (ERP ENTRY) முலம் பதிவு செய்தல் -2011-12 முதல் 2017-2018 வரையிலான முழுமையாக பதிவு செய்தல் -அதிகப்படியான ERP ENTRY விடுபட்ட பள்ளிகள் நேரில் வந்து சரி செய்ய ஆணையிடுதல் -சார்பாக

CIRCULARS
பள்ளிக்கல்வி-அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் +2 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குவது -எல்காட் இணையதளத்தில் ONLINE (ERP ENTRY) முலம் பதிவு செய்தல் -2011-12 முதல் 2017-2018 வரையிலான முழுமையாக பதிவு செய்தல் -அதிகப்படியான ERP ENTRY விடுபட்ட பள்ளிகள் நேரில் வந்து சரி செய்ய ஆணையிடுதல் -சார்பாக   CLICK TO DOWNLOAD THE PROCEEDING CLICK TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST   CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
பள்ளிக்கல்வி-விலையில்லா மடிக்கணினி-ERP ENTRY பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடிம்

பள்ளிக்கல்வி-விலையில்லா மடிக்கணினி-ERP ENTRY பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடிம்

CIRCULARS
பள்ளிக்கல்வி-விலையில்லா மடிக்கணினி-ERP ENTRY பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து விவரங்கள் கோருதல் சார்பாக அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/அரசு நகரவை/வனத்துறை/அரசு உதவிபெறும் பள்ளிகள்,வேலூர் மாவட்டம். CLICK TO DOWNLOAD THE PROCEEDING AND FORM CLICK TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST   CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
பள்ளிக்கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்றுள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள்) 25% ஒதுக்கீடு- 2019-20ஆம் கல்வி ஆண்டு சேர்க்கைக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% மாணவர்களின் எண்ணிக்கை (Intake Capacity) கோருதல்

பள்ளிக்கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்றுள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள்) 25% ஒதுக்கீடு- 2019-20ஆம் கல்வி ஆண்டு சேர்க்கைக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% மாணவர்களின் எண்ணிக்கை (Intake Capacity) கோருதல்

CIRCULARS, CIRCULARS TO ELEMENTARY SCHOOLS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்றுள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள்) 25% ஒதுக்கீடு- 2019-20ஆம் கல்வி ஆண்டு சேர்க்கைக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% மாணவர்களின் எண்ணிக்கை (Intake Capacity) கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 29.03.2019 அன்று நர்சரி, பிரைமரி பள்ளி முதல்வர்கள் சார்நத் வட்டாரக்கல்வி அலுவலரிடமும், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலரிடமும் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
12/ 12A  படிவத்தை (EDC – Postal ballot application)  பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் ( Drop Box)  27.03.2019 (புதன் கிழமை) மாலை 5.45 மணிக்குள் சேர்க்க அறிவுறுத்தல் சார்பு.

12/ 12A  படிவத்தை (EDC – Postal ballot application)  பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் ( Drop Box)  27.03.2019 (புதன் கிழமை) மாலை 5.45 மணிக்குள் சேர்க்க அறிவுறுத்தல் சார்பு.

CIRCULARS
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துவகை பணியாளர்களும், தங்களது 12/ 12A  படிவத்தை (EDC - Postal ballot application) அனைத்து விவரங்களுடன் பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில்  (தாலுக்கா அலுவலகம்) வைக்கப்பட்டுள்ள பெட்டியில் ( Drop Box)  27.03.2019 மாலை 5.45 மணிக்குள் சேர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனை சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.