வேலூர் மற்றும் காட்பாடி ஒன்றியங்களைச்சார்ந்த பள்ளிகளில் உள்ள பகுதி நேர கலை ஆசிரியர்களை 10 விருப்பமுள்ள மாணவர்களுடன்  இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வேலூர், கிரீன் சர்க்கிள் முதல் சென்னை சில்க்ஸ் வரை பொருத்தப்பட்டுள்ள வெள்ளைநிற காடாத்துணியில்  ஓவியம் வரைதல்   நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

வேலூர் மற்றும் காட்பாடி ஒன்றியங்களைச்சார்ந்த பள்ளிகளில் உள்ள பகுதி நேர கலை ஆசிரியர்களை 10 விருப்பமுள்ள மாணவர்களுடன்  கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மக்களவை தேர்தல் 2019 – 100% வாக்குப்பதிவு

மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்

“100%  வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில்

வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி

  • கலந்துகொள்ள வேண்டியவர்கள் : ஆர்வமுள்ள மாணவர்கள், ஓவிய ஆசிரியர்கள் மற்றும்  அனைத்து விருப்பமுள்ள பாட ஆசிரியர்கள், பகுதிநேர ஓவிய ஆசிரியர்கள்
  • நாள் :28.03.2019 நேரம் : பிற்பகல் 3,30 மணி
  • பங்கேற்பாளர்கள்  : வேலூர், கிரீன் சர்க்கிள் முதல் சென்னை சில்க்ஸ் வரை பொருத்தப்பட்டுள்ள வெள்ளைநிற காடாத்துணியில்  ஓவியம் வரைதல்   நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்