CIRCULARS

ALL DEOs, BEOs – MEETING ON 03.04.2019 @ 10.00 AM AT KATPADI, SSA MEETING HALL REGARDING RTE FOR DEOs, BEOs, SUPERINTENDENTS &  RTE MATRIC & NURSERY PRIMARY SECTION CLERKS

ALL DEOs, BEOs – MEETING ON 03.04.2019 @ 10.00 AM AT KATPADI, SSA MEETING HALL REGARDING RTE FOR DEOs, BEOs, SUPERINTENDENTS & RTE MATRIC & NURSERY PRIMARY SECTION CLERKS

CIRCULARS
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு, 03.04.2019 (புதன் கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் (SSA)  நடைபெறவுள்ள RTE  சார்பான அறிவுரைகள் வழங்கும் கூட்டத்திற்கு மாவட்டக்கல்வி அலுவலக RTE பிரிவு கண்காணிப்பாளர் மற்றும் RTE MATRIC மற்றும் Nursery Primary பிரிவு எழுத்தர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர்கள் மற்றும் RTE MATRIC மற்றும் Nursery Primary பிரிவு  கவனிக்கும் எழுத்தர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் அவசரம்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
VERY URGENT – ALL MATRIC/ NURSERY & PRIMARY SCHOOL PRINCIPALS, ARE INSTRUCTED TO  PRODUCE THE INTAKE CAPACITY FOR RTE ADMISSION 2019-20

VERY URGENT – ALL MATRIC/ NURSERY & PRIMARY SCHOOL PRINCIPALS, ARE INSTRUCTED TO PRODUCE THE INTAKE CAPACITY FOR RTE ADMISSION 2019-20

CIRCULARS
VERY URGENT ALL MATRIC/ NURSERY & PRIMARY SCHOOL PRINCIPALS, ALL MATRIC/ NURSERY & PRIMARY SCHOOL PRINCIPALS, ARE INSTRUCTED TO  PRODUCE THE INTAKE CAPACITY FOR RTE ADMISSION 2019-20 IN THE ATTACHED FORMAT TO CEO, OFFICE BEFORE  03.04.2019 BY 5.00 PM WITHOUT FAIL. NOTE: THOSE WHO HAVE ALREADY SUBMITTED TO DEO OFFICE NO NEED TO COME. CLICK HERE TO DOWNLOAD THE FORMAT   CEO, VELLORE
பள்ளிக் கல்வி – அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாணவர் அடையாள அட்டை (Smart ID Card) வழங்குதல் – கல்வி தகவல் மேலாண்மை மைய (EMIS Website) இணையதளத்தில் உள்ளீடு செய்துள்ள விவரங்களை ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்தல் சார்பாக

பள்ளிக் கல்வி – அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாணவர் அடையாள அட்டை (Smart ID Card) வழங்குதல் – கல்வி தகவல் மேலாண்மை மைய (EMIS Website) இணையதளத்தில் உள்ளீடு செய்துள்ள விவரங்களை ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்தல் சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் பள்ளிக் கல்வி – அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாணவர் அடையாள அட்டை (Smart ID Card) வழங்குதல் – கல்வி தகவல் மேலாண்மை மைய (EMIS Website) இணையதளத்தில் உள்ளீடு செய்துள்ள விவரங்களை ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
10ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு 29.04.2019 அன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதால்  SSLC  விடைத்தாள் திருத்தும் முகாம் பணிக்கு அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக விடுவித்து உரிய விடைத்தாள் திருத்தும் முகாம் பணிக்கு அனுப்பும்படி தெரிவித்தல்

10ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு 29.04.2019 அன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதால் SSLC விடைத்தாள் திருத்தும் முகாம் பணிக்கு அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக விடுவித்து உரிய விடைத்தாள் திருத்தும் முகாம் பணிக்கு அனுப்பும்படி தெரிவித்தல்

CIRCULARS
தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு, 10ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு 29.04.2019 அன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதால்  SSLC  விடைத்தாள் திருத்தும் முகாம் பணிக்கு அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக விடுவித்து உரிய விடைத்தாள் திருத்தும் முகாம் பணிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் குறித்த நேரத்தில் முகாம் பணி நிறைவுபெறாததற்கு தாங்களே முழு பொறுப்பேற்க நேரிடும் என்றும், தங்கள் பெயர் இயக்குநர் அவர்களுக்கு மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது, முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்,
+1,  +2  விடைத்தாள் திருத்தும் முகாம் 05.04.2019க்குள் முடிக்க வேண்டியுள்ளதால் இதுவரை விடுவிக்கப்படாத முதுகலை ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களை உடனடியாக விடுவித்து உரிய விடைத்தாள் திருத்தும் முகாம் பணிக்கு அனுப்பும்படி தெரிவித்தல்

+1, +2 விடைத்தாள் திருத்தும் முகாம் 05.04.2019க்குள் முடிக்க வேண்டியுள்ளதால் இதுவரை விடுவிக்கப்படாத முதுகலை ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களை உடனடியாக விடுவித்து உரிய விடைத்தாள் திருத்தும் முகாம் பணிக்கு அனுப்பும்படி தெரிவித்தல்

CIRCULARS
தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு, +1 +2  விடைத்தாள் திருத்தும் முகாம் 05.04.2019க்குள் முடிக்க வேண்டியுள்ளதால் இதுவரை விடுவிக்கப்படாத முதுகலை ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களை உடனடியாக விடுவித்து உரிய விடைத்தாள் திருத்தும் முகாம் பணிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் குறித்த நேரத்தில் முகாம் பணி நிறைவுபெறாததற்கு தாங்களே முழு பொறுப்பேற்க நேரிடும் என்றும், தங்கள் பெயர் இயக்குநர் அவர்களுக்கு மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் வருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் முதுகலை உருது பாட  ஆசிரியர்களை  வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் +2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு விடுவிக்க தெரிவித்தல்

வேலூர் வருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் முதுகலை உருது பாட ஆசிரியர்களை வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் +2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு விடுவிக்க தெரிவித்தல்

சார்ந்த  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ( வேலூர் வருவாய் மாவட்டச் சார்ந்த பள்ளிகள்) தங்கள் பள்ளியில் பணிபுரியும் முதுகலை உருது பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி வேலூர் வருவாய் மாவட்டத்தை சார்ந்த  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, தங்கள் பள்ளியில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி அனைத்து வேலூர் கல்வி மாவட்ட  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர்,  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தங்கள் பள்ளியில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – மைய மதிப்பீட்டு  முகாம் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை  மதிப்பீட்டு பணிக்கு விடுவித்தல்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – மைய மதிப்பீட்டு முகாம் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை மதிப்பீட்டு பணிக்கு விடுவித்தல்

அனைத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மைய மதிப்பீட்டு முகாம் பணிக்கு மெட்ரிக் பள்ளிகளில் மேல்நிலைப் பாடம் போதிக்கும் அனைத்து  பாட ஆசிரியர்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள அட்டவணையின்படி விடுவிக்குமாறு அனைத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வ. எண் முகாம் நடைபெறும் இடம் மதிப்பீட்டு மையத்திற்கு வருகை புரிய வேண்டிய கல்வி  மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் 1 ஸ்ரீ வெங்கடேஸ்வரா  மேல்நிலைப் பள்ளி, வேலுர் வேலுர் 2 இந்து மேல்நிலைப் பள்ளி ஆம்பூர் திருப்பத்துர் மற்றும் வாணியம்பாடி 3 இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மேல்விஷாரம் அரக்கோணம் மற்றும் இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் மெட்ரிக