CIRCULARS

RTE – SELECTED CANDIDATES BY THE LOT OR NOT BY THE LOT – ENTRY TO BE MADE IN EMIS LOGIN AND SEND THE REPORT – URGENT

RTE – SELECTED CANDIDATES BY THE LOT OR NOT BY THE LOT – ENTRY TO BE MADE IN EMIS LOGIN AND SEND THE REPORT – URGENT

CIRCULARS
முதல்வர்கள் / தாளாளர்கள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் / மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் வேலூர் மாவட்டம், அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 2020-2021ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் மூலம் குலுக்கல் முறையில் அல்லது குலுக்கல் அல்லாத முறையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சேர்க்கையை EMIS LOGIN பயன்படுத்தி உள்ளீடு செய்யவும், அதன் விவரங்களை உடன் இவ்வலுவலகம் அனுப்பிவைக்க தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் RTE admission
2017-18 ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி  வழங்குதல் –விவரம் கோருதல்

2017-18 ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல் –விவரம் கோருதல்

CIRCULARS
2017-18 ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி  வழங்குதல் –விவரம் கோருதல் அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2017-18 ம் கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வி பயின்று அதன்பின்னர் கல்லூரிக் கல்வி அல்லது பட்டய படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையினை  இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில்  பூர்த்தி செய்து 07.10.2020 பிற்பகல் 3.00 மணிக்குள் இவ்வலுவலக ‘அ3’  பிரிவில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி  அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS CLICK HERE TO DOWNLOAD THE FORM &n
THE NATIONAL FLAG WILL BE FLOWN AT HALF MAST THROUGHTOUT THE STATE FOR ONE DAY ON 04.10.2020 – PROFOUNDLY REGRET TO STATE THAT HIS HIGHNESS AMIR OF STATE OF KUWAIT PASSED AWAY ON 29.09.2020

THE NATIONAL FLAG WILL BE FLOWN AT HALF MAST THROUGHTOUT THE STATE FOR ONE DAY ON 04.10.2020 – PROFOUNDLY REGRET TO STATE THAT HIS HIGHNESS AMIR OF STATE OF KUWAIT PASSED AWAY ON 29.09.2020

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL PRINCIPALS/ HEADMASTERS, PROFOUNDLY REGRET TO STATE THAT HIS HIGHNESS SHEIKH SABAH AL-AHMED AL-JABER AL-SABAH, AMIR OF THE STATE OF KUWAIT PASSED AWAY ON 29.09.2020. AS A MARK OF RESPECT TO THE DEPARTED DIGNITARY, STATE MOURNING WILL BE OBSERVED THROUGHOUT THE STATE FOR ONE DAY ON 04.10.2020. DURING THE PERIOD OF STATE  MOURNING, THE NATIONAL FLAG WILL BE FLOWN AT HALF MAST THROUGHOUT THE STATE WHERE IT IS FLOWN REGULARLY AND THERE WILL NO OFFICIAL ENTERTAINMENT. CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலையாசிரியர் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பியது – பணி நியமன கலந்தாய்வு 09.02.2020 மற்றும் 10.02.2020 ஆகிய நாட்களில் நடைபெற்றது – பணி நியமனம் வழங்கப்பட்டது – பள்ளிகளில் சேர்ந்தவர்கள் விவரங்கள்  கோருதல்

அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலையாசிரியர் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பியது – பணி நியமன கலந்தாய்வு 09.02.2020 மற்றும் 10.02.2020 ஆகிய நாட்களில் நடைபெற்றது – பணி நியமனம் வழங்கப்பட்டது – பள்ளிகளில் சேர்ந்தவர்கள் விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலையாசிரியர் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பும் பொருட்டு பணி நியமன கலந்தாய்வு 09.02.2020 மற்றும் 10.02.2020 ஆகிய நாட்களில் நடைபெற்று பணி நியமனம் வழங்கப்பட்டது. பள்ளிகளில் சேர்ந்தவர்கள் விவரங்கள் வழங்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 2019-2020ம் கல்வியாண்டு LKG முதல் 12-ம் வகுப்பு வரை 2019-2020ம் கல்வியாண்டில் 30.09.2019 நிலவரப்படி மற்றும் 2020-2021ம் கல்வியாண்டில் 30.09.2020 அன்றைய நிலவரப்படி கல்வி பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையினை இன்னும் சமர்ப்பிக்காத பள்ளிகள்  இணைதளத்தில் பதிவு செய்தல் மற்றும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக 03.10.2020 பிற்பகல் 2.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 2019-2020ம் கல்வியாண்டு LKG முதல் 12-ம் வகுப்பு வரை 2019-2020ம் கல்வியாண்டில் 30.09.2019 நிலவரப்படி மற்றும் 2020-2021ம் கல்வியாண்டில் 30.09.2020 அன்றைய நிலவரப்படி கல்வி பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையினை இன்னும் சமர்ப்பிக்காத பள்ளிகள் இணைதளத்தில் பதிவு செய்தல் மற்றும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக 03.10.2020 பிற்பகல் 2.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
இன்னும் விவரங்கள் சமர்ப்பிக்காத அரசு/ நிதியுதவி/ சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 2019-2020ம் கல்வியாண்டு LKG முதல் 12-ம் வகுப்பு வரை 2019-2020ம் கல்வியாண்டில் 30.09.2019 நிலவரப்படி மற்றும் 2020-2021ம் கல்வியாண்டில் 30.09.2020 அன்றைய நிலவரப்படி கல்வி பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையினை இன்னும் விவரங்கள் ஒப்படைக்காத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக 03.10.2020 பிற்பகல் 2.00 மணிக்குள் இணையதளத்தில் பதிவு செய்து மற்றும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு/ நிதியுதவி/ சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைய
நினைவூட்டு- ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – விலையில்லா மடிக்கணினிகள்- 2018-2019ஆம் கல்வியாண்டு- 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கல்வி பயிலும் சான்றின் அடிப்படையில் வழங்கியது – மீதமுள்ள மடிக்கணினிகளை உடன் 03.11.2020 காலை கொணவட்டம்,அரசு மேல்நிலைப் பள்ளியில் சமர்ப்பிக்கக் கோருதல்அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

நினைவூட்டு- ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – விலையில்லா மடிக்கணினிகள்- 2018-2019ஆம் கல்வியாண்டு- 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கல்வி பயிலும் சான்றின் அடிப்படையில் வழங்கியது – மீதமுள்ள மடிக்கணினிகளை உடன் 03.11.2020 காலை கொணவட்டம்,அரசு மேல்நிலைப் பள்ளியில் சமர்ப்பிக்கக் கோருதல்அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

CIRCULARS
2018-2019ஆம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில்  12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கல்வி பயிலும் சான்றின் அடிப்படையில் (Bonafide Certificate) விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. இணைப்பபிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி  2018-2019ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மடிக்கணினிகளை சமர்ப்பிக்குமாறு  அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இன்று 02.11.2020 கெணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் சமர்பிக்காத பள்ளி தலைமைஆசிரியர்கள் நாளை காலை 10.00 மணிக்கு தவறாமல் வழங்கியது போக 2018-2019 கல்வியாண்டிற்கான மீதமுள்ள மடிக்கணினிகளை உடன் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2018-2019-Cos
2019-2020ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சிபெற்ற முதல் மதிபெண் பெற்ற மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்க விவரங்கள் கோருதல்

2019-2020ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சிபெற்ற முதல் மதிபெண் பெற்ற மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்க விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-2020ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சிபெற்ற முதல் மதிபெண் பெற்ற மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்க விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி 05.10.2020 மாலை 4.00மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு  அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE G.O. CLICK HERE TO DOWNLOAD THE ANNEXURES முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி 2020-2021ஆம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 01.10.2020 அன்று குலுக்கல் நடைபெறுதல் – முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவங்கள்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி 2020-2021ஆம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 01.10.2020 அன்று குலுக்கல் நடைபெறுதல் – முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவங்கள்

CIRCULARS
அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி 2020-2021ஆம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 01.10.2020 அன்று குலுக்கல் நடைபெறுதல் - முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவங்கள் (1,2 மற்றும் 3) இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது. படிவங்களை பூர்த்தி செய்து  பள்ளிக்கல்வித்துறை பிரதிநிதி, வருவாய்த்துறை பிரதிநிதி மற்றும் வட்டாரக்கல்வி அலுவலரின் மேலொப்பத்துடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE FORMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
விலையில்லா மிதிவண்டி – 2019-2020ஆம் ஆண்டிற்கானது – இனவாரியான விவரம் கோருதல் – மிக மிக அவசரம்

விலையில்லா மிதிவண்டி – 2019-2020ஆம் ஆண்டிற்கானது – இனவாரியான விவரம் கோருதல் – மிக மிக அவசரம்

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி / அரசு நிதி உதவி / மேனிலைப்பள்ளிகள் விலையில்லா மிதிவண்டிகள் 2019-2020ஆம் ஆண்டிற்கானது வழங்கப்பட்ட விவரம், இனவாரியான விவரம் படிவத்தில் பூர்த்த செய்து அனுப்பிவைக்க பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Cycle benefiaciaris-DBCWO
அமைச்சுப் பணியிலிருந்து 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டவர்கள் – பணிவரன்முறை சார்ந்து உரிய கருத்துருக்கள் அனுப்ப தெரிவித்தல் சார்பாக.

அமைச்சுப் பணியிலிருந்து 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டவர்கள் – பணிவரன்முறை சார்ந்து உரிய கருத்துருக்கள் அனுப்ப தெரிவித்தல் சார்பாக.

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி / மேனிலைப்பள்ளிகள், அமைச்சுப் பணியிலிருந்து 2% ஒதுக்கீட்டு அடிப்படையில் தகுதிவாய்ந்த பணியாளர்களுக்கு 201-2014ஆம் ஆண்டுகளில் பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை செய்வது தொடர்பான கருத்துக்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிவைக்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். 2% allotment - 3280-A4 39292 2% PGT reg. 39292 2% பணிவரன் முறை படிவம்