நினைவூட்டு- ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – விலையில்லா மடிக்கணினிகள்- 2018-2019ஆம் கல்வியாண்டு- 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கல்வி பயிலும் சான்றின் அடிப்படையில் வழங்கியது – மீதமுள்ள மடிக்கணினிகளை உடன் 03.11.2020 காலை கொணவட்டம்,அரசு மேல்நிலைப் பள்ளியில் சமர்ப்பிக்கக் கோருதல்அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

2018-2019ஆம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில்  12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கல்வி பயிலும் சான்றின் அடிப்படையில் (Bonafide Certificate) விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. இணைப்பபிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி  2018-2019ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மடிக்கணினிகளை சமர்ப்பிக்குமாறு  அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இன்று 02.11.2020 கெணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் சமர்பிக்காத பள்ளி தலைமைஆசிரியர்கள் நாளை காலை 10.00 மணிக்கு தவறாமல் வழங்கியது போக 2018-2019 கல்வியாண்டிற்கான மீதமுள்ள மடிக்கணினிகளை உடன் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2018-2019-CostFree Laptop