பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2024-2025 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான சூன் திங்கள் 3ஆம் நாளினை ஆண்டுதோறும் செம்மொழி நாள் விழாவாகக் கொண்டாடுதல் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெறுதல் – மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக
Online Google Sheet Link –
https://docs.google.com/spreadsheets/d/1JuFgI7Z5NILZZ_uk23h_FrQUof6TO6DCi9flE-h1Ias/edit?usp=sharing
1096.B5.25.04.2025 (முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் செம்மொழி நாள் பேச்சு கட்டுரை போட்டி to schools)Download
செம்மொழி நாள் பேச்சு போட்டி கட்டுரை போட்டி விதிமுறைகள் மற்றும் பங்கேற்பு படிவம்Download
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர் –
தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,
அனைத்து அரசு /நிதியுதவி / தனியார் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.
நகல்-
மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம்,
வேலூர் மாவட்டம்.
மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.
(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள்)
தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது. )