CIRCULARS

செப்டம்பர் 2019 காலாண்டுத்தேர்வில் 80 விழுக்காட்டிற்கு குறைவாக பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கூட்டம் 12.10.2019 அன்று காட்பாடி, காந்திநகர்,SSA கூட்ட அரங்கில் நடைபெறுதல்- பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

செப்டம்பர் 2019 காலாண்டுத்தேர்வில் 80 விழுக்காட்டிற்கு குறைவாக பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கூட்டம் 12.10.2019 அன்று காட்பாடி, காந்திநகர்,SSA கூட்ட அரங்கில் நடைபெறுதல்- பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல்கள்  இணைக்கப்பட்டுள்ளதன), செப்டம்பர் 2019 காலாண்டுத்தேர்வில் 80 விழுக்காட்டிற்கு குறைவாக பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கூட்டம் 12.10.2019 அன்று காட்பாடி, காந்திநகர்,SSA கூட்ட அரங்கில் நடைபெறுதல்- பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள பட்டியலின்படி வேலூர், அரக்கோணம் மற்றும் இராணிப்பேட்டை கல்வி மாவட்டத்தை சார்ந்த 80 விழுக்காட்டிற்கு குறைவாக பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கூட்டம்  12.10.2019 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும். திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டத்தை சார்ந்த 80 விழுக்காட்டிற்கு குறைவாக பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கூட்டம் 12.10.2019 அன்று  நன்பகல் 12.00 மணிக்கு நடைபெறும். சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்வகையில் தலைமைய
2019-2020ஆம் நிதியாண்டிற்குரிய திட்ட மதிப்பீடு (Budget Estimate) 2202-02-109AZ கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல்

2019-2020ஆம் நிதியாண்டிற்குரிய திட்ட மதிப்பீடு (Budget Estimate) 2202-02-109AZ கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   2019-2020ஆம் நிதியாண்டிற்குரிய திட்ட மதிப்பீடு (Budget Estimate) 2202-02-109AZ கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு விவரத்தினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND BUDGET ESTIMATE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2017-18 மற்றும் 2018-19-ஆம் கல்வியாண்டுகளில் +2 பயின்ற மாணவர்களின் தற்போதைய நிலையினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

2017-18 மற்றும் 2018-19-ஆம் கல்வியாண்டுகளில் +2 பயின்ற மாணவர்களின் தற்போதைய நிலையினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2017-18 மற்றும் 2018-19-ஆம் கல்வியாண்டுகளில் +2 பயின்ற மாணவர்களின் தற்போதைய நிலையினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோரப்பட்டது. இதுவரை இணைப்பில் உள்ள பள்ளிகள் முடிக்காமல் உள்ளனர் என தெரியவருகிறது. பள்ளிக்கல்வி இயக்குநரின் ஆணைக்கிணங்க இப்பணியினை 11.10.2019 முற்பகல் 11.00 மணிக்குள் முடிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளதால், சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் இப்பணியினை உடனே முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிக மிக அவசரம் என்பதால் தனிகவனம் செலுத்தி முடித்திட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST FOR 2017-18 CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST FOR 2018-19 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
13.10.2019 அன்று பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுதல் மற்றும் தாலுக்கா அளவில் நடைபெறுதல்

13.10.2019 அன்று பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுதல் மற்றும் தாலுக்கா அளவில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 13.10.2019 அன்று பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி வட்ட  (தாலுக்கா) தலைமையிட பள்ளி அளவில்  வட்டாட்சியர் தலைமையில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி நடத்திட மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டுள்ளார். எனவே, சார்ந்த வட்டாட்சியர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்திடுதல் சார்பாக பள்ளி தலைமையாசிரியர்களை அணுகும்போது மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொள்ளும் வகையில் பொறுப்பான ஆசிரியர்களை நியமித்தும் பள்ளி சரண ஆசிரியர், நாட்டுநலப்பணி திட்ட அலுவலர், இளஞ்செஞ்சிலுவை ஆலோசகர் ஆகியோருடன் பாதுகாப்பாக அனுப்பிவைக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி-வேலூர் மாவட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி (சுயநிதிப்பிரிவு தவிர்த்து) விவரங்கள் இனவாரியாக கோருதல்

2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி-வேலூர் மாவட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி (சுயநிதிப்பிரிவு தவிர்த்து) விவரங்கள் இனவாரியாக கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி-வேலூர் மாவட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி (சுயநிதிப்பிரிவு தவிர்த்து) விவரங்கள் இனவாரியாக கோருதல் – இதுநாள் வரை விவரங்கள் வழங்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து நாளை காலை 11.00 மணிக்குள் வழங்கக் கோருதல் CLICK HERE TO DOWNLOAD THE FORMS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST (+2) CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST (+1)    முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
நினைவூட்டல் – மிக மிக அவசரம் – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS WEB PORTAL) இன்று (10.10.2019) மதியம் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

நினைவூட்டல் – மிக மிக அவசரம் – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS WEB PORTAL) இன்று (10.10.2019) மதியம் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் உள்ளீடு செய்ய பல நினைவூட்டுகளில் தெரிவிக்கப்பட்டும், முழுமையாக உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  இன்று (10.10.2019) மதியம் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST 2017 -
World Beaters Talent  Spotting Scheme 2019-20- Instruction for Conducting Battery of Tests and to submit the  report

World Beaters Talent Spotting Scheme 2019-20- Instruction for Conducting Battery of Tests and to submit the report

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, சர்வதேச திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் (World Beaters Talent Spotting Scheme) உடற்தகுதி திறனாய்வுத் தேர்வுகள் (Battery of Tests)  அனைத்து பள்ளிகளிலும் 2019-20ம் ஆண்டில்நடத்தி அறிக்கை அளிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அக்டோபர் 2019 மாதத்திற்கான நாட்குறிப்பு – CORRECTED COPY

அக்டோபர் 2019 மாதத்திற்கான நாட்குறிப்பு – CORRECTED COPY

CIRCULARS
இத்துடன் அக்டோபர் மாதத்திற்கான திருத்தப்பட்ட நாட்குறிப்பு இணைத்தனுப்பப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்விஅலுவலர் வேலூர்
அரசு/நகரவை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வுநிலை, சிறப்புநிலை, பணிவரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் சார்பான சிறப்பு முகாம் 12.10.2019 அன்று முற்பகல் 10.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல்

அரசு/நகரவை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வுநிலை, சிறப்புநிலை, பணிவரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் சார்பான சிறப்பு முகாம் 12.10.2019 அன்று முற்பகல் 10.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல்

CIRCULARS
அரசு/நகரவை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் கவனத்திற்கு, அரசு/நகரவை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வுநிலை, சிறப்புநிலை, பணிவரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் சார்பான சிறப்பு முகாம் 12.10.2019 அன்று முற்பகல் 10.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும். சார்ந்த ஆசிரியர்கள் சார்பான விவரங்களுடன் தங்கள் பள்ளியில் பணிபுரியும் அலுவலக பணியாளர் ஒருவரை  கூட்டத்தில் கலந்தகொள்ள அறிவுறுத்தும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு நிதியுதவிப்பள்ளிகள் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அலகுத்தேர்வு -1, இடைப்பருவத்தேர்வு மற்றும் செப்டம்பர் 2019 காலாண்டுத் தேர்வு தேர்ச்சி விவரங்கள் கோருதல்

அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு நிதியுதவிப்பள்ளிகள் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அலகுத்தேர்வு -1, இடைப்பருவத்தேர்வு மற்றும் செப்டம்பர் 2019 காலாண்டுத் தேர்வு தேர்ச்சி விவரங்கள் கோருதல்

CIRCULARS
அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு நிதியுதவிப்பள்ளிகள் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அலகுத்தேர்வு -1, இடைப்பருவத்தேர்வு மற்றும் செப்டம்பர் 2019 காலாண்டுத் தேர்வு தேர்ச்சி விவரங்கள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி படிவங்களை பூர்த்தி செய்து சார்ந்த மாவட்டக்கல்விஅலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS QUARTERLY RESULT FORMS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.