CIRCULARS

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020- மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் – தேர்வு நேரத்தல் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் அளித்தல் குறித்தான அறிவுரைகள்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020- மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் – தேர்வு நேரத்தல் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் அளித்தல் குறித்தான அறிவுரைகள்

அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர் நலம்/ அரசு நிதியுதவிப்பள்ளிதலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020- மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் – தேர்வு நேரத்தல் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் அளித்தல் குறித்தான அறிவுரைகள் சார்பான இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள தேதியில் இவ்வலுவலக ‘ஆ5’ பிரிவு எழுத்தரிடம் நேரடியாக ஒப்படைக்கும்படி அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர் நலம்/ அரசு நிதியுதவிப்பள்ளிதலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM CLICK BELOW LINKS TO DOWNLOAD THE G.O.s G.O-Ms.No.2 G.O-Ms.No.28 G.O-Ms.No.268 GONo223_11thasper
சிறப்பு ஊக்கத்தொகை- அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2019-2020ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியரின் இனவாரியான எண்ணிக்கை விவரங்கள் வழங்கக் கோருதல்

சிறப்பு ஊக்கத்தொகை- அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2019-2020ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியரின் இனவாரியான எண்ணிக்கை விவரங்கள் வழங்கக் கோருதல்

CIRCULARS
அனைத்து  அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   சிறப்பு ஊக்கத்தொகை- அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2019-2020ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியரின் இனவாரியான எண்ணிக்கை விவரங்கள் வழங்கக் கோருதல் சார்பான இணைப்பில் உள்ள  கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து  அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பிணை CLICK செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து  அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து இன்று (16.10.2019) மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து  அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLI
2019-2020ஆம் கல்விஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை 393-ன்படி வழக்கு தொடுத்த ஆசிரியர்களின் விவரம் மற்றும் நீதிமன்ற ஆணை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 16.10.2019 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல்

2019-2020ஆம் கல்விஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை 393-ன்படி வழக்கு தொடுத்த ஆசிரியர்களின் விவரம் மற்றும் நீதிமன்ற ஆணை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 16.10.2019 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர்நிலை  மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020ஆம் கல்விஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை 393-ன்படி வழக்கு தொடுத்த ஆசிரியர்களின் விவரம் மற்றும் நீதிமன்ற ஆணை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 16.10.2019 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பான செயல்முறைகள் மற்றும் இயக்குநரின் செயல்முறைகள் அரசாணை 393 ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர்நிலை  மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS AND G.O.Ms.393 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
Attendance App – 2019 – 2020 ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் தினசரி காலை 10.30 மணிக்குள் பதிவு மேற்கொள்ள தெரிவித்தல்

Attendance App – 2019 – 2020 ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் தினசரி காலை 10.30 மணிக்குள் பதிவு மேற்கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் தினசரி காலை 10.30 மணிக்குள் பதிவு மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கும் செய்து அதில் தெரிவித்துள்ளாறு செயல்பட அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு-1 – அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை இன்று (15.10.2019) மாலை 5.00மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

நினைவூட்டு-1 – அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை இன்று (15.10.2019) மாலை 5.00மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
நினைவூட்டு-1 அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உள்ளீடு செய்தல் சார்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரங்களை 14.10.2019க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இன்னும்சில பள்ளிகள் உள்ளீடு செய்யாமல் உள்ளதால் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு தகவல் அனுப்புவதில் தாமதம் ஏற்படுள்ளது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இன்று (15.101.2019) மாலை 5.00 மணிக்குள் விவரங்களை உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஒருமுறை மட்டும் பயன்படும் நெகிழி சார் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்பது (SINGLE USE PLASTICS) சார்ந்த அறிவுரைகள் வழங்குதல்

ஒருமுறை மட்டும் பயன்படும் நெகிழி சார் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்பது (SINGLE USE PLASTICS) சார்ந்த அறிவுரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை அரசு தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் / அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியன் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, ஒருமுறை மட்டும் பயன்படும் நெகிழி சார் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்பது (SINGLE USE PLASTICS) சார்ந்த அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் / அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியன் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE  DIRECTOR (DEE) CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE  DIRECTOR (DSE) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு – மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுதாமல் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் மாணவர்கள் – பெயர்ப்பட்டியலில் பெயர் சேர்க்க கோரியது – தொடர்பாக – விவரங்கள் கோருதல்

மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு – மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுதாமல் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் மாணவர்கள் – பெயர்ப்பட்டியலில் பெயர் சேர்க்க கோரியது – தொடர்பாக – விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைபள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு – மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுதாமல் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் மாணவர்கள் – பெயர்ப்பட்டியலில் பெயர் சேர்க்க கோரியது சார்பாக விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைபள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த மாணவர்களின் விவரங்களை 16.10.2019க்குள் இவ்வலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைபள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சார்பான அறிவுரைகள்

மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு, மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, மாணவ/மாணவியருக்கு வழங்கும் முதன்மை விடைத்தாள்களுடன் இணைத்து வழங்கப்படவுள்ள படிவங்கள் மற்றும் வரைபடங்கள் (Forms & Maps) மற்றும் தேர்வு நேரத்தின்போது வழங்க உள்ள வரைக்கட்டத்தாள் (Graphs) ஆகிய விவரங்கள் இத்துடன் இணைத்து அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பப்படுகிறது. மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, மாணவ/மாணவியருக்கு வழங்கும் முதன்மை விடைத்தாள்களுடன் இணைத்து வழங்கப்படவுள்ள படிவங்கள் மற்றும் வரைபடங்கள் (Forms & Maps) மற்றும் தேர்வு நேரத்தின்போது வழங்க உள்ள வரைக்கட்டத்தாள் (Graphs) ஆகிய விவரங்கள் இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும்