CIRCULARS

மிக மிக அவசரம்  – மேல்நிலை முதலாம் ஆண்டு +1- பொதுத் தேர்வுகள் – மார்ச்- 2020 பள்ளி மாணாக்கரின் விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல்-சார்பாக

மிக மிக அவசரம் – மேல்நிலை முதலாம் ஆண்டு +1- பொதுத் தேர்வுகள் – மார்ச்- 2020 பள்ளி மாணாக்கரின் விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல்-சார்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளளர்கள்  கவனத்திற்கு மேல்நிலை முதலாம் ஆண்டு +1- பொதுத் தேர்வுகள் – மார்ச்- 2020 பள்ளி மாணாக்கரின் விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளளர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.
   12.12.2019 காலை 10.00 மணிக்கு காட்பாடி, எஸ்.எஸ்.ஏ, கூட்ட அரங்கில் AIDS  விழிப்புணர்வு கருத்தரங்கு மருத்துவக் குழுவினரால் நடத்தப்பட உள்ளதால் தங்கள் பள்ளியில் உள்ள RED RIBBON CLUB  பொறுப்பாசிரியர்/ NSS PO / AIDS பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர் இவர்களின் எவரேனும் ஒருவரை இப்பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

   12.12.2019 காலை 10.00 மணிக்கு காட்பாடி, எஸ்.எஸ்.ஏ, கூட்ட அரங்கில் AIDS  விழிப்புணர்வு கருத்தரங்கு மருத்துவக் குழுவினரால் நடத்தப்பட உள்ளதால் தங்கள் பள்ளியில் உள்ள RED RIBBON CLUB  பொறுப்பாசிரியர்/ NSS PO / AIDS பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர் இவர்களின் எவரேனும் ஒருவரை இப்பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
ஓருங்கிணைந்த வேலூர்/ திருப்பத்தூர்/இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,       12.12.2019 காலை 10.00 மணிக்கு காட்பாடி, எஸ்.எஸ்.ஏ, கூட்ட அரங்கில் AIDS  விழிப்புணர்வு கருத்தரங்கு மருத்துவக் குழுவினரால் நடத்தப்பட உள்ளதால் தங்கள் பள்ளியில் உள்ள RED RIBBON CLUB  பொறுப்பாசிரியர்/ NSS PO / AIDS பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர் இவர்களின் எவரேனும் ஒருவரை இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் விதமாக பணியிலிருந்து விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து மேல்நிலைப்பள்ளிகளின் வருகை கண்காணிப்படுவதால் தவறாமல் ஒரு ஆசிரியரை விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
இரண்டாம் இடைப்பருவத்தேர்வு 8-ஆம் வகுப்பு ஆங்கில தேர்வு தேதி மாற்றம்

இரண்டாம் இடைப்பருவத்தேர்வு 8-ஆம் வகுப்பு ஆங்கில தேர்வு தேதி மாற்றம்

CIRCULARS
அனைத்துவகை நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டார கல்வி அலுவலர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித்தொகை தேர்வு 15.12.2019 அன்று நடைபெறவுள்ளதால் மாணவ மாணவிகளுக்கு தயார் செய்யும் பொருட்டு 14.12.2019 அன்று நடைபெற இருக்கும் 8ஆம் வகுப்பு இரண்டாம் பருவத்தேர்வு  (பாடம்- ஆங்கிலம்) 16.12.2019 திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இம்மாற்றத்தை மாணவ-மாணவிகளுக்கு வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கு தெரிவித்தும், தேசிய வருவாய் வழித்தேர்வுக்காக  பயிற்சி அளித்து எழுத்துத்தேர்வை நன்கு எழுதும்படி அறிவுறுத்தப்படுகிறது. 8ஆம் வகுப்பு,  பாடம் – ஆங்கிலம்,  தேர்வு நாள் – 16.12.2019        திங்கட்கிழமை
தொடர் மழை காரணமாக  04.12.2019 அன்று நடைபெறுவதாக இருந்த NMMS தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அது  மீண்டும் 15.12.2019 அன்று நடைபெறவுள்ளதால் தேர்விற்கான அனுமதிச் சீட்டினை இன்று (10.12.2019)முதல் பதிவிறக்கம் செய்துகொள்ள தெரிவித்தல்

தொடர் மழை காரணமாக 04.12.2019 அன்று நடைபெறுவதாக இருந்த NMMS தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அது மீண்டும் 15.12.2019 அன்று நடைபெறவுள்ளதால் தேர்விற்கான அனுமதிச் சீட்டினை இன்று (10.12.2019)முதல் பதிவிறக்கம் செய்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு, தொடர் மழை காரணமாக 04.12.2019 அன்று நடைபெறுவதாக இருந்த NMMS தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அது மீண்டும் 15.12.2019 அன்று நடைபெறவுள்ளதால் தேர்விற்கான அனுமதிச் சீட்டினை இன்று (10.12.2019)முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு (PAN CARD) விவரங்கள் உள்ளீடு செய்யக் கோருதல்

கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு (PAN CARD) விவரங்கள் உள்ளீடு செய்யக் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு (PAN CARD) விவரங்கள் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கும் செய்து அதன்படி செயல்படி அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
வினாத்தாள் பகிர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு வினாத்தாட்கள் வழங்குதல் சார்பாக அறிவுரைகள்

வினாத்தாள் பகிர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு வினாத்தாட்கள் வழங்குதல் சார்பாக அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்  கவனத்திற்கு,               வினாத்தாள் பகிர்வு மையங்களுக்கு இன்று (09.12.2019) மாலை முதல் வினாத்தாள் கட்டுக்கள் வழங்கப்படும். வினாத்தாள் பகிர்வு மைய தலைமையாசிரியர்கள் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு தனி அறையிலும், நடுநிலைப்பள்ளிகளுக்கு தனி அறையிலும் அடுக்கி பள்ளி வாரியாக வைக்கப்பட வேண்டும். நாளை காலையில் பள்ளியிலிருந்துவரும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்குரிய மற்றும் எண்ணிக்கை சரிபார்த்து வினாத்தாள் கட்டுக்களின் மீது தேதியினை குறிப்பிட்டு வினாத்தாள் பகிர்வு மையத்திலேயே வைக்க அறிவுறுத்தப்படுகிறது.             வினாத்தாள் பகிர்வு மைய தலைமையாசிரியர்கள் வினாத்தாட்கள் எடுக்கும்போது தேதி, நேரம், கட்டுக்கள் எடுக்கும் ஆசிரியர் பெயர், கைபேசி எண் ஆகியவற்றை பதிவேட்டில் குறித்து வைக்க வேண்டும். பள்ளித் தலைமையாசிரியர் வினாத்தாள் கட்டுக்கள் பெறப்பட்ட
நினைவூட்டு-3 –  வேலூர் மாவட்டத்தில் தேர்தல் கல்வி குழு மாவட்ட அளவில் தேர்தல் கல்விக்குழு (Electoral Literacy Club) மூலம் பள்ளி அளவில் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடு மேற்கொள்வதற்காக பள்ளிகளுக்கு காசோலை வழங்குதல் விவரங்கள் உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

நினைவூட்டு-3 – வேலூர் மாவட்டத்தில் தேர்தல் கல்வி குழு மாவட்ட அளவில் தேர்தல் கல்விக்குழு (Electoral Literacy Club) மூலம் பள்ளி அளவில் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடு மேற்கொள்வதற்காக பள்ளிகளுக்கு காசோலை வழங்குதல் விவரங்கள் உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த அரசு / நகரவை /நிதியுதவி பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) வேலூர் மாவட்டத்தில் தேர்தல் கல்வி குழு மாவட்ட அளவில் தேர்தல் கல்விக்குழு (Electoral Literacy Club) மூலம் பள்ளி அளவில் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடு மேற்கொள்வதற்காக பள்ளிகளுக்கு காசோலை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு / நகரவை /நிதியுதவி பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) குறிப்பு : விவரங்களை உள்ளீடு செய்யும்போது SERIAL NUMBER என்ற fieldல் பட்டியலில் உள்ள S
நினைவூட்டு-3  – அனைத்துவகை பள்ளியில் பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு 2019-2020ம்கல்வியாண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டைபெற உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க தெரிவித்தல்

நினைவூட்டு-3 – அனைத்துவகை பள்ளியில் பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு 2019-2020ம்கல்வியாண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டைபெற உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
நினைவூட்டு-3  சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) அனைத்துவகை பள்ளியில் பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு 2019-2020ம்கல்வியாண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டைபெற உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டிருந்தும் இதுநாள் வரைஇணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் இன்னும் ஒப்படைக்காமல் உள்ளனர். எனவே, உடனடியாக இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் படிவத்தை பூர்த்தி செய்து அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம், ரங்காபுரம், வேலூர் அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஈஷா பசுமைப்பள்ளி இயக்கம் சார்பாக  மரக்கண்றுகள் வழங்கும் தொடக்க விழா 10-12-2019 அன்று காலை 9.30 மணி அளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேலூர், ஊரீஸ் கல்லூரி காப் ஹால் அரங்கில்  நடை பெறுதல்

ஈஷா பசுமைப்பள்ளி இயக்கம் சார்பாக மரக்கண்றுகள் வழங்கும் தொடக்க விழா 10-12-2019 அன்று காலை 9.30 மணி அளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேலூர், ஊரீஸ் கல்லூரி காப் ஹால் அரங்கில் நடை பெறுதல்

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள்,  (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) மாவட்ட பள்ளிக்கல்வித்துறையும் ஈஷா பசுமை பள்ளி இயக்கமும் இணைந்து 136 அரசு/அரசு உதவி பெறும் உயர் நிலை /மேல்நிலை பள்ளிகளில் மரக்கன்றுகளை உருவாக்கி வருகின்றது  ஒவ்வொரு பள்ளியிலும் 2200 மரக்கன்றுகளை நன்கு வளர்த்து பராமரித்து வருகின்றனர் மாணவர்களால் வளர்க்கப்பட்ட இந்த மரக்கன்றுகளை வழங்கும் விழா மற்றும் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா 10-12-2019 அன்று காலை 9.30 மணி அளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் வேலூர், ஊரீஸ் கல்லூரி காப் ஹால் அரங்கில்  நடை பெற உள்ளதால்  தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றத்தை சார்ந்த ஆசிரியர் மற்றும் 1 மாணவர் கலந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது  இத்திட்டத்தில் பங்கு பெற்றுள்ள 136 அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்
இணைய வழியில் (e-certificate) மூவகைச் சான்று – 2019-2020ஆம் கல்வியாண்டில் 6, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு சாதிச்சான்று/ வருமானச்சான்று/இருப்பிடச் சான்று ஆகிய மூவகைச்சான்றுகள் பெற்று வழங்குதல்

இணைய வழியில் (e-certificate) மூவகைச் சான்று – 2019-2020ஆம் கல்வியாண்டில் 6, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு சாதிச்சான்று/ வருமானச்சான்று/இருப்பிடச் சான்று ஆகிய மூவகைச்சான்றுகள் பெற்று வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், இணைய வழியில் (e-certificate) மூவகைச் சான்று – 2019-2020ஆம் கல்வியாண்டில் 6, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு சாதிச்சான்று/ வருமானச்சான்று/இருப்பிடச் சான்று ஆகிய மூவகைச்சான்றுகள் பெற்று வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE NODAL SCHOOLS LIST CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்