CIRCULARS

மேல்நிலை பொதுத் தேர்வு முதன்மைக் விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைப்பு கூடுதல் அறிவுரைகள்

மேல்நிலை பொதுத் தேர்வு முதன்மைக் விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைப்பு கூடுதல் அறிவுரைகள்

அனைத்து தேர்வு மைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள கூடுதல் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து தேர்வு மைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு TOPSHEET ADDL INSTRUCTION முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து தேர்வு மைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது..    
மிக மிக அவசரம்- மார்ச் 2020 மேல்நிலைப் பொதுத் தேர்வுகளுக்கான வண்ண முகப்புத் தாட்கள் (COLOUR TOPSHEET) பதிவிறக்கம் செய்தல்

மிக மிக அவசரம்- மார்ச் 2020 மேல்நிலைப் பொதுத் தேர்வுகளுக்கான வண்ண முகப்புத் தாட்கள் (COLOUR TOPSHEET) பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. மிக மிக அவசரம்- மார்ச் 2020 மேல்நிலைப் பொதுத் தேர்வுகளுக்கான வண்ண முகப்புத் தாட்கள் (COLOUR TOP SHEET) பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக. கீழ்க்காணும் அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலை) அவர்களின் கடிதத்தின் படி மேல்நிலைப் பொதுத் தேர்வுகளுக்கான வண்ண முகப்புத் தாட்கள் சார்பான அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக்  தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு- நாளை, (22.02.2020) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை கால அட்டவணை பின்பற்றி செயல்பட தெரிவித்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு- நாளை, (22.02.2020) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை கால அட்டவணை பின்பற்றி செயல்பட தெரிவித்தல்

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி / மெட்ரிக் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு, நாளை(22.02.2020) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் புதன்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி   வகுப்புகள் நடத்த அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பவானிசாகர் பயிற்சி பெறாத அலுவலர்கள் விவரம் கோருதல்

பவானிசாகர் பயிற்சி பெறாத அலுவலர்கள் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, பவானிசாகர் பயிற்சி பெறும் பொருட்டு பணிவரன்முறை முடிக்கப்பட்ட இளநிலை உதவியாளர் / நேரடி நியமனம் பெற்ற உதவியாளர் / தட்டச்சர் பதவியிலிருந்து பதவி உயர்வு பெற்ற உதவியாளர்கள் - பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறாமல் இருப்பின் சார்ந்த அலுவலரின் விவரங்களை இன்று (21.02.2020) மாலை 5 மணிக்குள் இவ்வலுவலக ‘அ1’ பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
அரசு/நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்

அரசு/நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு/நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடட்ஙகள் நிர்ணயம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்து அரசு/நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘அ3’ பிரிவில் 24.02.2020க்குள் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click  செய்து விவரத்தினை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM CLICK HERE TO ENTER THE
அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு – தொலைபேசியினை (Land Line) பயன்பாட்டில் வைக்கவும், தொலைபேசி இல்லாத அல்லது செயல்படாத பள்ளிகளில் தொலைபேசி இணைப்பினை சரி செய்யவோ அல்லது புதிய இணைப்பினை பெற அறிவுரை வழங்குதல்

அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு – தொலைபேசியினை (Land Line) பயன்பாட்டில் வைக்கவும், தொலைபேசி இல்லாத அல்லது செயல்படாத பள்ளிகளில் தொலைபேசி இணைப்பினை சரி செய்யவோ அல்லது புதிய இணைப்பினை பெற அறிவுரை வழங்குதல்

CIRCULARS
அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு, தொலைபேசியினை (Land Line) பயன்பாட்டில் வைக்கவும், தொலைபேசி இல்லாத அல்லது செயல்படாத பள்ளிகளில் உடனடியாக  தொலைபேசி இணைப்பினை சரி செய்யவோ அல்லது புதிய இணைப்பினை பெற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வுப்பணியினை மேற்கொள்ளும் முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைகண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் தேர்வு நேரங்களில் எக்காரணத்தைக்கொண்டும் கைபேசியினை பயன்படுத்தக்கூடாது எனவும் மீறும் பட்சத்தில்கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
21.02.2020 அன்று சர்வதேச தாய்மொழி தினம் (Matribhasha Diwas) கொண்டாடுதல் சார்பான அறிவுரைகள்

21.02.2020 அன்று சர்வதேச தாய்மொழி தினம் (Matribhasha Diwas) கொண்டாடுதல் சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சர்வதேச தாய்மொழி தினத்தினை (Matribhasha Diwas)  பிப்ரவரி 21ஆம் நாளன்று இணைப்பில் கண்ட செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி கொண்டாடுமாறும் இப்பொருள் சார்பான அறிக்கையினை புகைப்படங்களுடன் இவ்வலுவலக மின்னஞ்சலுக்கு (velloreceo@gmail.com) அனுப்பிவைக்கும்படியும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE GOVT. LTR AND ACTIVITIES முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து மேல்நிலைத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களால் பராமரிக்கப்பட வேண்டிய சரிபார்ப்புப்படிவம்

அனைத்து மேல்நிலைத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களால் பராமரிக்கப்பட வேண்டிய சரிபார்ப்புப்படிவம்

CIRCULARS
மேல்நிலைத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2020 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் கவனத்திற்கு, மேல்நிலைத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2020 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் அனைவரும் தங்கள் கட்டுக்காப்பு மையங்களில் இணைப்பில் கண்டுள்ள விவரங்கள் சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைக்கப்பட்டுள்ள சரிபார்ப்புப்பட்டியலை பூர்த்தி செய்து  பதிவேட்டின் முதல் பக்கத்தில் ஒட்டி ஆய்வு அலுவலர்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். CLICK HERE TO DOWNLOAD THE CHECKLIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL DEOs/CUSTODIANS/CENTRE CHIEFS – வினாத்தாள்கள் போதுமான எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளதா என சரிபார்த்தல் சார்பாக அறிவுரைகள்

ALL DEOs/CUSTODIANS/CENTRE CHIEFS – வினாத்தாள்கள் போதுமான எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளதா என சரிபார்த்தல் சார்பாக அறிவுரைகள்

CIRCULARS
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ கட்டுகாப்பு மைய தலைமையாசிரியர்கள்/ தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு, நடைபெறவுள்ள மேல்நிலைப்பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2020 தேர்விற்கான வினாத்தாட்கள் எண்ணிக்கையினை (NR –அடிப்படையில் தங்கள் மைய இணைப்பு பள்ளி தேர்வர்கள் எண்ணிக்கை உட்பட) கட்டுக்காப்பு மையத்தில் போதுமானதாக உள்ளதா என சரிபார்த்து உறுதி செய்து சான்று இணைப்பில் உள்ள  படிவங்களுடன்  (முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு என தனித்தனியாக) சார்ந்த கட்டுக்காப்பு மையத்தில் 21.02.2020க்குள் ஒப்படைக்க அனைத்து தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த கட்டுக்காப்பு மைய தலைமையாசிரியர்கள் சரிபார்த்து தொகுத்து மாவட்டக்கல்வி அலுவலரிடமும், மாவட்ட கல்விஅலுவலர்கள் தங்கள் கல்வி மாவட்ட அளவில் தொகுத்து முதன்மைக்கல்வி அலுவலரிடம் ஒப்படைக்குப்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் காசோலையை பெற்று செல்ல கோருதல் – சார்பு

ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் காசோலையை பெற்று செல்ல கோருதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER STUDENT NAME LIST 2015 - 2018 STUDENT NAME LIST 2015 - 2018 STUDENT NAME LIST SEP - 2018