தேர்வுப் பணி- வேலூர் மாவட்டம்   மார்ச்– 2024  நடைபெற்று முடிந்த  மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் -வேலூர் சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு தமிழ் , ஆங்கில, கணிதம், பொருளியல்,வணிகவியல், கணக்கு பதிவியல்  பாட முதுகலை ஆசிரியர்களை 12.04.2024 அன்று காலை 8.30  விடைத்தாள்  திருத்தும் மையத்திற்கு  விடுவித்து அனுப்புமாறு தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து அரசு/ ஆதி திராவிட /அரசு உதவிபெறும்/ நகரவை  மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

               //ஒம். செ.மணிமொழி //

                                                                                             முதன்மைக்கல்வி அலுவலர்

                                                                                                                 வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள்

அரசு/ அரசு உதவிபெறும்/ நகரவை / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்.

வேலூர் மாவட்டம்.

நகல் – 

1.சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது.           

2.முகாம் அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )  தகவலுக்காக அனுப்பலாகிறது.

3.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.