CIRCULARS

SPC செயல்படும் பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பினை Click செய்து SPC சார்ந்த விவரங்களை 12.03.2020 அன்று காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

SPC செயல்படும் பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பினை Click செய்து SPC சார்ந்த விவரங்களை 12.03.2020 அன்று காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, (SPC செயல்படும் பள்ளிகள்) SPC செயல்படும் பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பினை Click செய்து SPC சார்ந்த விவரங்களை 12.03.2020 அன்று காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ பாட ஆசிரியர்கள் – 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீத்ம் அதிகரிக்க அறிவுரைகள்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ பாட ஆசிரியர்கள் – 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீத்ம் அதிகரிக்க அறிவுரைகள்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ பாட ஆசிரியர்கள், எஸ்.எஸ்.எல்.சி. பிப்ரவரி 2020 மாதிரி பொதுத்தேர்வு தேர்வு பகுப்பாய்வு பள்ளிவாரியாக, பாடவாரியாக ஆய்வு செய்ததில் பல பள்ளிகளில் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பெரும்பான்மையான ஆசிரியர்கள் அளித்துள்ளதற்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சில  மாணவர்கள் 25 மதிப்பெண்களுக்கு குறைவில்லாமலும் 35 மதிப்பெண்களுக்கு குறைவாகவும் பெற்றுள்ளனர். இம்மாணவர்களுக்கு அவரவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களில் சிறப்பு பயிற்சியினை சார்ந்த பாட ஆசிரியர்கள் போர்கால அடிப்படையில் தனி கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படவேண்டும். 10ம் வகுப்பிற்கு அனைத்து பாடங்களுக்கும் போதிய ஆசிரியர்கள் உள்ள நிலையில், தங்கள் பாடங்களில் முழு தேர்ச்சி விகிதத்தை அளிக்க ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடுப்பில் உள்ள மாணவர்க
அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை (AEBAS – Aadhaar Enabled Biometric Attendance System)- கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக 31.03.2020 வரை ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேட்டினை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்

அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை (AEBAS – Aadhaar Enabled Biometric Attendance System)- கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக 31.03.2020 வரை ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேட்டினை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை (AEBAS – Aadhaar Enabled Biometric Attendance System)- கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக 31.03.2020 வரை ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேட்டினை பயன்படுத்துதலை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அனைத்து அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
10.03.2020  அன்று பொறியியற்  படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம் வேலூர், தந்தைப்பெரியார் அரசு பொறியியற் கல்லூரியில்  நடைபறுதல்- அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

10.03.2020 அன்று பொறியியற் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம் வேலூர், தந்தைப்பெரியார் அரசு பொறியியற் கல்லூரியில் நடைபறுதல்- அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 10.03.2020  அன்று  பொறியியற்  படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம் வேலூர், தந்தைப்பெரியார் அரசு பொறியியற் கல்லூரியில்  நடைபறுதல்- அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள அழைப்பிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாள் : 10.03.2020 இடம் :  தந்தைப்பெரியார் அரசு பொறியியற் கல்லூரி,  வேலூர் நேரம் : வேலூர் மற்றும் இராணிப்பேட்டை கல்வி மாவட்டங்கள் – காலை   11.00 மணி அரக்கோணம், திருப்பத்தூர், வாணியம்பாடி கல்வி மாவட்டங்கள் – பிற்பகல் 3.00 மணி CLICK HERE TO DOWNLOAD THE INVITATION முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020ஆம் ஆண்டிற்கான சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை வங்கியில் செலுத்தப்பட்ட விவரம் உள்ளீடு செய்யக் கோருதல்

2019-2020ஆம் ஆண்டிற்கான சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை வங்கியில் செலுத்தப்பட்ட விவரம் உள்ளீடு செய்யக் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2019-2020ஆம் ஆண்டிற்கான சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை வங்கியில் செலுத்தப்பட்ட விவரத்தை உடனடியான உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  நாளது தேதி வரை உள்ளீடு செய்யாத பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரத்தை பதிவிடுமாறும், சரியான விவரத்தை உள்ளீடு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAIL CEO, VELLORE
PRE-MATRIC/ POST MATRIC (9TH & 11TH) ONLINE SCHOLARSHIP 2019-20 – 09.03.2020 IS THE LAST DATE TO APPLY ONLINE

PRE-MATRIC/ POST MATRIC (9TH & 11TH) ONLINE SCHOLARSHIP 2019-20 – 09.03.2020 IS THE LAST DATE TO APPLY ONLINE

CIRCULARS
TO ALL GOVT./MPL/ AIDED OF HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS, PRE-MATRIC/ POST MATRIC (9TH & 11TH) ONLINE SCHOLARSHIP 2019-20 - 09.03.2020 IS THE LAST DATE TO APPLY ONLINE. FIND THE INSTRUCTIONS AND PENDING SCHOOLS ATTACHED. DOWNLOAD AND FOLLOW THE INSTRUCTIONS. PENDING SCHOOL HEADMASTERS ARE INSTRUCTED TO TAKE IMMEDIATE ACTION. CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CEO, VELLORE
ISRO – MOBILE EXHIBIT – STARTED FROM 5TH MARCH – @ WALAJA, BRIGHT MINDS VIDHYODAYA ON 09.03.2020 FROM 10.00 AM TO 01.00 PM

ISRO – MOBILE EXHIBIT – STARTED FROM 5TH MARCH – @ WALAJA, BRIGHT MINDS VIDHYODAYA ON 09.03.2020 FROM 10.00 AM TO 01.00 PM

CIRCULARS
சார்ந்த  பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ISRO - படைப்புகளை உள்ளடக்கிய MOBILE EXHIBIT வேலூர் மாவட்டம் முழுவதும் வரவுள்ள நிகழ்வு நடைபெற்றுவருகிறது. 09.03.2020 அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை வாலாஜா, பிரைட்மைன்ட்ஸ் வித்யோதயா பள்ளியில் பார்வைக்கு நிறுத்தப்படவுள்ளது. அருகாமையில் உள்ள அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கண்டு பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
1991-1992க்கு பிறகு புதியதாக ஆரம்பிக்கப்பட்ட/ தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் விவரம் கோருதல்

1991-1992க்கு பிறகு புதியதாக ஆரம்பிக்கப்பட்ட/ தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1991-1992க்கு பிறகு புதியதாக ஆரம்பிக்கப்பட்ட/ தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் சார்பாக விவரங்களை உடனடியாக இன்று (07.03.2020) மாலை 5.00 மணிக்குள் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒருசில பள்ளிகள் நேரடியாக உயர்நிலைப்பள்ளியாகவோ அல்லது மேல்நிலைப்பள்ளியாகவோ ஆரம்பிக்கப்பட்டிருப்பின் அதன் விவரங்களையும் இரண்டாவதாக கொடுக்கப்படுள்ள இணைப்பினை இணைப்பினை  Click செய்து உள்ளீடு செய்யும்படி சார்ந்த அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவ
2019-2020ஆம் கல்வி ஆண்டு- பட்டதாரி ஆசிரியர்களுக்கு Hi-Tech Smart Class Room சார்ந்த இரண்டு நாள் ICT பயிற்சி வழங்குதல்

2019-2020ஆம் கல்வி ஆண்டு- பட்டதாரி ஆசிரியர்களுக்கு Hi-Tech Smart Class Room சார்ந்த இரண்டு நாள் ICT பயிற்சி வழங்குதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், 2019-2020ஆம் கல்வி ஆண்டு- பட்டதாரி ஆசிரியர்களுக்கு Hi-Tech Smart Class Room சார்ந்த இரண்டு நாள் ICT பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS (REVISED) ICT-HI-TEC RP LIST முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
‘சர்வதேச மகளிர் தினம் 2020’ – பள்ளிகளில் கொண்டாடுதல்

‘சர்வதேச மகளிர் தினம் 2020’ – பள்ளிகளில் கொண்டாடுதல்

CIRCULARS
அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, பள்ளிகளில் 07.03.2020 (சனிக்கிழமை) காலை சிறப்பு இறைவணக்கக்கூட்டம் நடத்தி அதில் இணைப்பில் உள்ள அரசு செயலரின் கடிதத்தில் தெரிவித்துள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளும்படி அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் புகைப்படங்களை இவ்வலுவலக மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்படி (www.velloreceo@gmail.com) அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LETTER PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE LETTER PAGE 2 CLICK HERE TO DOWNLOAD THE LETTER PAGE 3