மற்ற செய்திகள்

காவல்துறையினர் தங்களை தொடர்புகொள்ளும்போது மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ளும்படி தெரிவித்தல்

காவல்துறையினர் தங்களை தொடர்புகொள்ளும்போது மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ளும்படி தெரிவித்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ ஆசிரியர்களுக்கு, பொது மக்களிடையே சமூக இடைவெளி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற மிகச் சிறந்த சேவை வாய்ப்பினை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. காவல்துறையினர் தங்களை தொடர்புகொள்ளும்போது மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ளும்படி  தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் ஆளறி அட்டை (ID CARD) காவல்துறையால் வழங்கப்படும். மேலும், COVID-19 சார்பாக அரசால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடவும். தங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் அறிவுரைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும்படி தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் மற்ற
அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த சிறப்பாசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) – எண்ணிக்கை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அனுப்ப கோருதல்

அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த சிறப்பாசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) – எண்ணிக்கை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அனுப்ப கோருதல்

அனைத்து அரசு/நகரவை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த சிறப்பாசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) – எண்ணிக்கை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையசிரியர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE AND ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தேசிய உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடுவது – போட்டிகள் நடத்துதல்

தேசிய உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடுவது – போட்டிகள் நடத்துதல்

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தேசிய உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடுவது மற்றும் போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
கொரோனா வைரஸ் சார்பாக மாணவர்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – 10.03.2020 அன்று பள்ளி இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த அறிவுரை வழங்க கோருதல்

கொரோனா வைரஸ் சார்பாக மாணவர்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – 10.03.2020 அன்று பள்ளி இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த அறிவுரை வழங்க கோருதல்

அனைத்து அரசு/நிதியுதவி/சுயநிதி தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி/சி.பி.எஸ்.இ பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு, கொரோனா வைரஸ் சார்பாக மாணவர்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – 10.03.2020 பள்ளி இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த அறிவுரை வழங்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நிதியுதவி/சுயநிதி தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி/சி.பி.எஸ்.இ பள்ளி  முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM SECRETARY முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து வருகைபுரியாத மாணவர் விவரங்களை

மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து வருகைபுரியாத மாணவர் விவரங்களை

/மிக மிக அவசரம்/ அனைத்து தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து வருகைபுரியாத மாணவர் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து  உள்ளீடு செய்யும்படி அனைத்து தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : தேர்வுமையத்தில் முதன்மைக்கண்காணிப்பாளராக பணியாற்றிவரும் தலைமையாசிரியர்கள் இவ்விரத்தினை உள்ளீடு செய்ய வேண்டாம். CLICK HERE TO ENTER THE DETAILS FOR HSC FIRST YEAR CLICK HERE TO ENTER THE DETAILS FOR HSC SECOND YEAR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தேர்வுகள்- மார்ச் -2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-பள்ளி மாணவர்களுக்கான   தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல்-பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது-அறிவுரை வழங்குவது-சார்ந்து

தேர்வுகள்- மார்ச் -2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல்-பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது-அறிவுரை வழங்குவது-சார்ந்து

அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- மார்ச் -2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் 11.03.2020 பிற்பகல் முதல்  பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் பத்தாம் வகுப்பு பெயர்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் சமந்தப்பட்ட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் அணுகி தேர்வு மைய பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும்படியும்  இணைப்பில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை பதிவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். March 2020 SSLC School Candidates Hall ticket downloading முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
மொழித்திருவிழா நெறிமுறைகள் வழங்குதல் தொடர்பாக

மொழித்திருவிழா நெறிமுறைகள் வழங்குதல் தொடர்பாக

அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Proceedings - Lang. Fest.(1) Proceedings - Lang. Fest.(1) முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit  பார்வையிட கோருதல்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரின் கவனத்திற்கும்   தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  தேர்வு மைங்களில் 26-02-2020 காலை 10.00 மணிக்கு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று பொறுப்பினை ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.   26-02-2020 அன்று  மதியம் 02.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி
24.02.2020 அன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடுதல் மற்றும் இறைவணக்க கூட்டத்தின்போது  உறுதிமொழி எடுக்க கோருதல்

24.02.2020 அன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடுதல் மற்றும் இறைவணக்க கூட்டத்தின்போது உறுதிமொழி எடுக்க கோருதல்

அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள், முன்னாள் மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான 24.02.2020 ”மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்” அனுசரிக்க அறிவிக்கப்பட்டுள்ளதால்  24.02.2020 அன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடும்படியும்  மற்றும் இறைவணக்க கூட்டத்தின்போது  உறுதிமொழி எடுக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் , உறுதிமொழி மற்றும் அரசாணையினை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்துப்பள்ளிகளிலும் காலை இறைவணக்க கூட்டத்தின்போது  பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்து அதற்கான அறிக்கை மற்றும் புகைப்படம் இவ்வலுவல
குழந்தைகளை போதை பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி நடத்துல்- உடற்கல்வி ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ள விடுவித்தனுப்ப தெரிவித்தல்

குழந்தைகளை போதை பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி நடத்துல்- உடற்கல்வி ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ள விடுவித்தனுப்ப தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், நளம் தேசம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை மூலமாக குழந்தைகளை போதை பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி நடத்துல்- உடற்கல்வி ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ள விடுவித்தனுப்ப தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் ஆசிரியர்கள் பெயர் பட்டியலை பதிவிறக்கம்செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF TEACHERS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.