EXAMINATION

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தனித்தேர்வர்களுக்குண்டான அகமதிப்பீடு மற்றும் புறமதிப்பீடு  சார்ந்த சுற்றறிக்கை நினைவூட்டு

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தனித்தேர்வர்களுக்குண்டான அகமதிப்பீடு மற்றும் புறமதிப்பீடு சார்ந்த சுற்றறிக்கை நினைவூட்டு

அனைத்து மேல்நிலை தனித்தேர்வர்கள் மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  செயல்முறைகளின்படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை தனித்தேர்வர்கள் மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு +2 PRIVATE CENTRES(2) 005647 PRACTICAL EXAM INSTRUCTIONS(3) PRACTICAL BLANK MARK SHEET FOR PRIVATE CANDIDATE(2) முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலை தனித்தேர்வர்கள் மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.    
மேல்நிலைப்பொதுதேர்வு மார்ச் 2019- மதிப்பூதியம்/ உழைப்பூதியம்/ சில்லரை செலவினம் – ஆவணங்களை கல்புதூர், அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்

மேல்நிலைப்பொதுதேர்வு மார்ச் 2019- மதிப்பூதியம்/ உழைப்பூதியம்/ சில்லரை செலவினம் – ஆவணங்களை கல்புதூர், அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்து வகை மேல்நிலைப் பொதுத்தேர்வு மையம் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு, மார்ச் 2019 மேல்நிலைப்பொதுத்தேர்வு மையங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களுக்கு உண்டான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் பற்றொப்ப இரசீதுகளை தயார் செய்து வேலூர், காட்பாடி, கல்புதூர், அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தேர்வுகள் முடிவுற்ற மறு நாள் ஒப்படைக்கப்பட வேண்டும் என முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. (மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு மையத்திற்கு தனியாகவும், மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு மையத்திற்கு தனியாகவும் தயார் செய்து இரு நகல்களில் ஒப்படைக்கப்பட வேண்டும்) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – தேர்வுக் கட்டணம் சார்பான சுற்றறிக்கை

இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – தேர்வுக் கட்டணம் சார்பான சுற்றறிக்கை

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வுக் கட்டணம்மற்றும் அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான TML கட்டணம் ஆன்லைன்வழியாக செலுத்த இயலாத பள்ளிகள் - வங்கி வரைவோலையாகக் செலுத்த அறிவுரைகள் வழங்கப்பட்ட சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டுதலின்படி செயல்படுமாறு அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு Exam fees for regular March 2019(5) முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முத
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வுக் கால அட்டவணை சார்பான சுற்றறிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வுக் கால அட்டவணை சார்பான சுற்றறிக்கை

அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 14-03-2019 முதல் நடைபெறவுள்ள பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வுகள் கால அட்டவணை இத்துடன்இணைத்து  அனுப்பலாகிறது.மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்ள். இணைப்பு time table - time instructions to ceo, deo and ad offices(1) முதன்மைக்கல்வி அலுவலர் வேலுர் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு கணினி அறிவியல் பாடத்திற்கான தேர்வு சார்பான சுற்றறிக்கை

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு கணினி அறிவியல் பாடத்திற்கான தேர்வு சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தொடர்பாக 15-03-2019 அன்று நடைபெறவுள்ள கணினி அறிவியல் பாடத்தின் OMR தாட்கள் வழங்குவது சார்பான சுற்றறிக்கை கடிதம் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்டு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அதில் தெரிவித்துள்ள விவரங்களின்படி செயல்படுமாறு அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 003158 H1 2019 Omr Sheet USED and UNUSED omr PACKAGE INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , ம
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 – முகப்புத் தாள் விடைத்தாளுடன் இணைத்தல் சார்பான சுற்றறிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 – முகப்புத் தாள் விடைத்தாளுடன் இணைத்தல் சார்பான சுற்றறிக்கை

அனைத்து  உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1. மார்ச் 2019  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாளுடன் முகப்புத்தாள் 12-03-2019க்குள் இணைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.   2. தேர்வு மையத்திற்கு தேவையான எழுதுபொருட்கள் , விடைத்தாளுடன் இணைக்கப்பட்ட முகப்புத்தாட்களை  சார்ந்ததேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. 3. தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை கணக்கில் கொண்டு (பெயர் பட்டியலினை சரிபார்த்து) வினாத்தாட்கள் போதிய அளவு பெறப்பட்டுள்ளதா என வினாத்தாள் கட்டுக்காப்பாளரிடம் சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்விஅலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆச
மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு – தேர்வு மையங்களில் பயன்படுத்தப்படும் படிவங்கள்

மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு – தேர்வு மையங்களில் பயன்படுத்தப்படும் படிவங்கள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்கள் தேர்வு மையத்தில் பயன்படுத்துமாறு அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேல்நிலை இரண்டாமாண்டிற்கு தனியாகவும் முதலாமாண்டிற்கு தனியாகவும் படிவங்கள் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். +2 exam forms முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்
மார்ச் 2019 மேல்நிலை இரண்டமாண்டு பொதுத் தேர்வு கூடுதல் நேர சலுகையுடன் தேர்வு எழுதும் மாணவர்கள் சார்பான சுற்றறிக்கை

மார்ச் 2019 மேல்நிலை இரண்டமாண்டு பொதுத் தேர்வு கூடுதல் நேர சலுகையுடன் தேர்வு எழுதும் மாணவர்கள் சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைத்து அனுப்பப்படும் செயல்முறைகளின்படி செயல்படுமாறு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 262594 H1 EXTRA DYSLEXIA 28.02.2019 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்,
மார்ச் 2019 மேல்நிலை அரசு பொதுத் தேர்வுகள் – முக்கிய அறிவிப்புகள்

மார்ச் 2019 மேல்நிலை அரசு பொதுத் தேர்வுகள் – முக்கிய அறிவிப்புகள்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தேர்வுகள் சார்பான முக்கிய சுற்றறிக்கையினை பின்பற்றுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை 2019 EXAM IMPORTANT NEWS முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்  
26.02.2019 (இன்று)  SSA OFFICE, VELLORE ல் மாலை 4.00 மணி மற்றும் 5.00 மணிக்கு நடைபெறவிருக்கும் தேர்வுகள் சார்பான கூட்டத்தில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள், அனைத்து  உடற் கல்வி இயக்குநர் நிலை -1 தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

26.02.2019 (இன்று) SSA OFFICE, VELLORE ல் மாலை 4.00 மணி மற்றும் 5.00 மணிக்கு நடைபெறவிருக்கும் தேர்வுகள் சார்பான கூட்டத்தில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள், அனைத்து உடற் கல்வி இயக்குநர் நிலை -1 தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் ( தலைமையாசிரியர் மூலமாக)   26.02.2019 (இன்று) காட்பாடி அனைவருக்கும் கல்வி திட்டம் அலுவலகத்தில்  கீழ்கண்டவாறு நடைபெறவிருக்கும் தேர்வுகள் சார்பான கூட்டம்  இணைப்பில் உள்ள ஆசிரியர்கள், அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து உடற் கல்வி இயக்குநர் நிலை -1  ஆகியோர்களும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வ.எண். கல்வி மாவட்டம் கூட்டம் நடைபெறும் நேரம் 1 வாணியம்பாடி, இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாலை 4.00 மணி 2. அரக்கோணம், வேலூர் மாலை 5.00 மணி CLICK HERE TO DOWNLOAD THE LIST OF TEACHERS மேலும் இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள், உடற் கல்வி இயக்குநர் நிலை 1 ஆகியோர்களும் கட்டாயம் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் சார்ந்த ஆசிரியர்களை தவறா