பள்ளிக் கல்வி – 2021-2022ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு – அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு  மாவட்ட அளவில் (21.07.2025  மற்றும் 22.07.2025 காலை 9.00 மணிக்ககு) பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்  – பள்ளிகளில்  6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள் / தாளாளர்கள்,

அனைத்து அரசு / நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக இணையதளம் மூலமாக)

நகல்-

  1. மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம்,

வேலூர் மாவட்டம்.

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி)

பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு அனுப்பப்படுகிறது. )

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)