கோவிட்-19 தடுப்பு மருந்து 10 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்குதல்

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

கோவிட்-19 தடுப்பு மருந்து 10 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு அறிவுரைகளை பின்பற்றி அனைத்து மாணவ மாணவிகளுக்கு தெரிவித்து மாத்திரைகளை வழங்கிடுமாறு அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Click here to download the instructions from the Director of Public Health and Preventive Medicine

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்