பள்ளிக் கல்வி – 2025-2026ம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் – மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக
https://docs.google.com/spreadsheets/d/1o5Jhfd9uYI9qkF6fTue9qpDQ2DJvC2BdbmlFMr0CH6A/edit?usp=sharing
4825.B5.09.10.2025 (மாவட்ட அளவில் கவிதை கட்டுரை பேச்சு போட்டிகள் proceedings)Download
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர் –
தலைமையாசிரியர் / தாளாளர் / முதல்வர்கள்,
அனைத்து அரசு /நிதியுதவி / தனியார் மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.
நகல்-
மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம்,
வேலூர் மாவட்டம்.
மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.
(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள்)
தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது. )
(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)
