Month: October 2020

2017-18 ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி  வழங்குதல் –விவரம் கோருதல்

2017-18 ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல் –விவரம் கோருதல்

CIRCULARS
2017-18 ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி  வழங்குதல் –விவரம் கோருதல் அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2017-18 ம் கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வி பயின்று அதன்பின்னர் கல்லூரிக் கல்வி அல்லது பட்டய படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையினை  இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில்  பூர்த்தி செய்து 07.10.2020 பிற்பகல் 3.00 மணிக்குள் இவ்வலுவலக ‘அ3’  பிரிவில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி  அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS CLICK HERE TO DOWNLOAD THE FORM &n
THE NATIONAL FLAG WILL BE FLOWN AT HALF MAST THROUGHTOUT THE STATE FOR ONE DAY ON 04.10.2020 – PROFOUNDLY REGRET TO STATE THAT HIS HIGHNESS AMIR OF STATE OF KUWAIT PASSED AWAY ON 29.09.2020

THE NATIONAL FLAG WILL BE FLOWN AT HALF MAST THROUGHTOUT THE STATE FOR ONE DAY ON 04.10.2020 – PROFOUNDLY REGRET TO STATE THAT HIS HIGHNESS AMIR OF STATE OF KUWAIT PASSED AWAY ON 29.09.2020

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL PRINCIPALS/ HEADMASTERS, PROFOUNDLY REGRET TO STATE THAT HIS HIGHNESS SHEIKH SABAH AL-AHMED AL-JABER AL-SABAH, AMIR OF THE STATE OF KUWAIT PASSED AWAY ON 29.09.2020. AS A MARK OF RESPECT TO THE DEPARTED DIGNITARY, STATE MOURNING WILL BE OBSERVED THROUGHOUT THE STATE FOR ONE DAY ON 04.10.2020. DURING THE PERIOD OF STATE  MOURNING, THE NATIONAL FLAG WILL BE FLOWN AT HALF MAST THROUGHOUT THE STATE WHERE IT IS FLOWN REGULARLY AND THERE WILL NO OFFICIAL ENTERTAINMENT. CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலையாசிரியர் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பியது – பணி நியமன கலந்தாய்வு 09.02.2020 மற்றும் 10.02.2020 ஆகிய நாட்களில் நடைபெற்றது – பணி நியமனம் வழங்கப்பட்டது – பள்ளிகளில் சேர்ந்தவர்கள் விவரங்கள்  கோருதல்

அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலையாசிரியர் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பியது – பணி நியமன கலந்தாய்வு 09.02.2020 மற்றும் 10.02.2020 ஆகிய நாட்களில் நடைபெற்றது – பணி நியமனம் வழங்கப்பட்டது – பள்ளிகளில் சேர்ந்தவர்கள் விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலையாசிரியர் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பும் பொருட்டு பணி நியமன கலந்தாய்வு 09.02.2020 மற்றும் 10.02.2020 ஆகிய நாட்களில் நடைபெற்று பணி நியமனம் வழங்கப்பட்டது. பள்ளிகளில் சேர்ந்தவர்கள் விவரங்கள் வழங்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 2019-2020ம் கல்வியாண்டு LKG முதல் 12-ம் வகுப்பு வரை 2019-2020ம் கல்வியாண்டில் 30.09.2019 நிலவரப்படி மற்றும் 2020-2021ம் கல்வியாண்டில் 30.09.2020 அன்றைய நிலவரப்படி கல்வி பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையினை இன்னும் சமர்ப்பிக்காத பள்ளிகள்  இணைதளத்தில் பதிவு செய்தல் மற்றும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக 03.10.2020 பிற்பகல் 2.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 2019-2020ம் கல்வியாண்டு LKG முதல் 12-ம் வகுப்பு வரை 2019-2020ம் கல்வியாண்டில் 30.09.2019 நிலவரப்படி மற்றும் 2020-2021ம் கல்வியாண்டில் 30.09.2020 அன்றைய நிலவரப்படி கல்வி பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையினை இன்னும் சமர்ப்பிக்காத பள்ளிகள் இணைதளத்தில் பதிவு செய்தல் மற்றும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக 03.10.2020 பிற்பகல் 2.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
இன்னும் விவரங்கள் சமர்ப்பிக்காத அரசு/ நிதியுதவி/ சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 2019-2020ம் கல்வியாண்டு LKG முதல் 12-ம் வகுப்பு வரை 2019-2020ம் கல்வியாண்டில் 30.09.2019 நிலவரப்படி மற்றும் 2020-2021ம் கல்வியாண்டில் 30.09.2020 அன்றைய நிலவரப்படி கல்வி பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையினை இன்னும் விவரங்கள் ஒப்படைக்காத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக 03.10.2020 பிற்பகல் 2.00 மணிக்குள் இணையதளத்தில் பதிவு செய்து மற்றும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு/ நிதியுதவி/ சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைய
நினைவூட்டு- ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – விலையில்லா மடிக்கணினிகள்- 2018-2019ஆம் கல்வியாண்டு- 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கல்வி பயிலும் சான்றின் அடிப்படையில் வழங்கியது – மீதமுள்ள மடிக்கணினிகளை உடன் 03.11.2020 காலை கொணவட்டம்,அரசு மேல்நிலைப் பள்ளியில் சமர்ப்பிக்கக் கோருதல்அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

நினைவூட்டு- ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – விலையில்லா மடிக்கணினிகள்- 2018-2019ஆம் கல்வியாண்டு- 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கல்வி பயிலும் சான்றின் அடிப்படையில் வழங்கியது – மீதமுள்ள மடிக்கணினிகளை உடன் 03.11.2020 காலை கொணவட்டம்,அரசு மேல்நிலைப் பள்ளியில் சமர்ப்பிக்கக் கோருதல்அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

CIRCULARS
2018-2019ஆம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில்  12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கல்வி பயிலும் சான்றின் அடிப்படையில் (Bonafide Certificate) விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. இணைப்பபிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி  2018-2019ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மடிக்கணினிகளை சமர்ப்பிக்குமாறு  அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இன்று 02.11.2020 கெணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் சமர்பிக்காத பள்ளி தலைமைஆசிரியர்கள் நாளை காலை 10.00 மணிக்கு தவறாமல் வழங்கியது போக 2018-2019 கல்வியாண்டிற்கான மீதமுள்ள மடிக்கணினிகளை உடன் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2018-2019-Cos

Satish Dhawan Space Center, ISRO, Srihatikota is organizing competitions for School and college students from Oct 5th to Oct 9th through online mode.

TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINICPALS, Satish Dhawan Space Center, ISRO, Srihatikota is organizing competitions for School and college students from Oct 5th to Oct 9th through online mode. The link for registration  is https://wsw.shar.gov.in The WSW 2019 pamphlet is attached for your reference. Please circulate to all the school students and teachers. About World Space Week: World Space Week is an international celebration of Space Science and Technology, and their contribution to the betterment of human conditions. Every year, 4th to 10th October is being celebrated by more than 70 nations as World Space Week in commemoration of the launch of the first man-made Earth Satellite, Sputnik-I on 4th October, 1957 and the signing of treaty on principles governin
அரசு உதவிபெறும் / பகுதி உதவி பெறும் / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / தாளாளர் / செயலர்கள் கவனத்திற்கு-தொடர் அங்கீகாரம் வழங்குதல் சார்பாக 07.10.2020 மற்றும் 08.10.2020 ஆகிய இரண்டு நாட்கள் காட்பாடி காந்திநகர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெறுதல்.

அரசு உதவிபெறும் / பகுதி உதவி பெறும் / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / தாளாளர் / செயலர்கள் கவனத்திற்கு-தொடர் அங்கீகாரம் வழங்குதல் சார்பாக 07.10.2020 மற்றும் 08.10.2020 ஆகிய இரண்டு நாட்கள் காட்பாடி காந்திநகர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெறுதல்.

தொடர் அங்கீகாரம் - அரசு உதவிபெறும் / பகுதி உதவி பெறும் / உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு(6-12) தொடர் அங்கீகாரம் வழங்குதல் சார்பான ஜமாபந்தி  காட்பாடி காந்திநகர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் 07.10.2020 மற்றும் 08.10.2020 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.  30.05.2020 உடன் தொடர் அங்கீகாரம் முடியும் பள்ளிகள் அல்லது அதற்கு முன்பே தொடர் முடிந்த பள்ளிகளும் இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நாட்களில் தொடர் அங்கீகாரம் சார்பான உரிய கருத்துருவுடன் கலந்துகொள்ளுமாறு சார்ந்த அரசு உதவிபெறும் / பகுதி உதவி பெறும் / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / தாளாளர் / செயலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.