15.11.2022 முதல் 25.11.2022 வரை அக்னி வீரர்கள் திட்டத்திற்காக ஆள் சேர்ப்பு பணி நடைபெறுதல் – மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

15.11.2022 முதல் 25.11.2022 வரை அக்னி வீரர்கள் திட்டத்திற்காக ஆள் சேர்ப்பு பணி நடைபெறுதல் – மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்