வேலூர் மாவட்டம்– 15.09.2025 அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறவிருந்த மாதிரி பள்ளி முன்னாள் மாணவர்களின் அனுபவங்கள் கலந்துரையாடல் நிகழ்வு (15.09.2025 இன்று) காட்பாடி, காந்தி நகர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வளாகத்தில் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.