மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு மதிப்பீட்டு பணி செப்டம்பர் 2020 –மேல்நிலை பள்ளிஅனைத்து பாட முதுகலைஆசிரியர்களை மதிப்பீட்டு பணிக்கு உடன் பணியிலிருந்து விடுவிக்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு மதிப்பீட்டு பணி செப்டம்பர் 2020 – மேல்நிலைப் பள்ளிஅனைத்து  பாட முதுகலை ஆசிரியர்களை மதிப்பீட்டு பணிக்கு உடன் பணியிலிருந்து விடுவித்து வரும் 12.10.2020 அன்று காலை 9.00 மணிக்கு வேலூர்,ஸ்ரீ வெங்கடேஸ்வரா  மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

                                                                                                                       

                                                                                                      முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்.

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

வேலூர், மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும்  தொடர் நடவடிக்கைக்காவும் அனுப்பலாகிறது.