மிக மிக அவசரம் – தேர்தல் பணி – அரசு நகரவை/நிதியுதவி/உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புறவாளர்கள் (தேர்தல் பணி அல்லாதவர்கள் மட்டும்) 19.04.2024 அன்று பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பள்ளி பணியில் இருக்க ஆணையிடல் – சார்பு

அரசு நகரவை/நிதியுதவி/உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புறவாளர்கள் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 19.04.2024 அன்று காலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை பள்ளி பணியில் இருக்க உறுதிபடுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது. (தேர்தல் பணி அல்லாதவர்கள் மட்டும்) மேலும் துப்புறவாளர்கள் பணிபுரியும் விவரம் பெயர்/ அலைபேசி எண்ணுடன் Google Sheetஇல் இன்று மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1M34CpR9YLuQPgfqZpeTYl0WVGmOQLK788HK86nf7t7g/edit#gid=0

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமையாசிரியர்,

அரசு நகரவை/நிதியுதவி/உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.