தேர்தல் அவசரம் – பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகரவை/ ஆதி திராவிடர்/நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு – 17.04.2024 மற்றும் 18.04.2024 ஆகிய இரண்டு நாட்கள் பள்ளிகளை திறந்து வைக்க தெரிவித்தல் -சார்ந்து

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக தேர்தல் மையங்களாக செயல்படும் பள்ளிகளில் முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 17.04.2024 மற்றும் 18.04.2024 ஆகிய இரண்டு நாட்கள் பள்ளிகளை திறந்து வைக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.