மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரிடமிருந்து தேர்தல் பணிக்கான ஆணை பெற்று ஆசிரியர்களுக்கு வழங்குதல்

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்  மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களிடமிருந்து நாடாளுமன்ற தேர்தல் பணிக்கான ஆணைகள் பெறப்பட்டுள்ளது. அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில்  பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் தேர்தல் பணிக்கான ஆணைகளை தலைமையாசிரியர்கள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்களிடம் 22.03.2019 (இன்றே) பெற்று ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கி ஒப்புதல் கடிதத்தை பெற்று நாளை (23.03.2019) பிற்பகல் 1.00 மணிக்கு மாவட்டக்கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்