மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு- தேர்வு முடிவுகள் வெளியிடுதல் – தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (PROVISIONAL CERTIFICATE) பதிவிறக்கம் செய்தல் – மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் தொடர்பான அறிவுரை

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

 

மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு- தேர்வு முடிவுகள் வெளியிடுதல் – தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (PROVISIONAL CERTIFICATE) பதிவிறக்கம் செய்தல் – மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் தொடர்பான அறிவுரையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE  INSTRUCTIONS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.