மார்ச் 2019 பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு – தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (PROVISIONAL MARK CERTIFICATE) விநியோகித்தல்

அனைத்துவகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

மார்ச் 2019 பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு – தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (PROVISIONAL MARK CERTIFICATE) விநியோகித்தல் சார்பாக இணைப்பில் உள்ள  அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரையின்படி நடவடிக்கை மேற்கொள்ள

அனைத்துவகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.