அனைத்து வேலூர் மாவட்ட அரசு/அரசு உதவி பெறும் பள்ளி தலமையாசிரியர்கள் கவனத்திற்கு.
2022-2023, 2023-2024, 2024-2025 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை விடுவிக்கப்பட்ட விவரம் மற்றும் NPCI inactive நிலையில் உள்ள மாணவர்களின் விவரம் கீழே Excel sheet-இல் இணைக்கப்பட்டுள்ளது. எனவே சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் சீடிங் செய்யும் பணியை 15.07.2025ஆம் தேதிக்குள் முடித்திட தெரிவிக்கப்படுகிறது.
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
