பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – வடகிழக்கு பருவமழை – தற்போது பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி உள்ள விவரம் குறித்து இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் இன்று (14.11.2025 ) 12.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.