பள்ளிக் கல்வி – மேல்நிலைக் கல்வி- வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகராட்சி/ மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் பணியிடம்- கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடமாக தரம் உயர்தப்பட்டமை – அரசாணை வெளியிடப்பட்டது- அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டது – தரம் உயர்த்தப்பட்ட கணினி பயிற்றுநர் நிலை-1 ஆசிரியர்களுக்கு ஊதிய மறு நிர்ணயம் செய்வது – தொடர்பாக.

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர்

                      வேலூர்.

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்,

அரசு மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர்.