பள்ளிக்கல்வி –  வேலூர் மாவட்டம் – நமது மதிப்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் 14.06.2025 அன்று மார்ச் 2025 –ல் நடந்து முடிந்த பொதுத் தேர்வு தேர்ச்சி குறித்து VIT வளாகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுதல் –  அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல் –  தொடர்பாக.

//ஓம்.//

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ)

வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு /அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் .

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.