நாடாளுமன்ற தேர்தல் – 24.03.2019 அன்று முதல் பயிற்சி வகுப்புகள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுதல்

// தேர்தல் அவசரம் //                                                                                                                             // தனி கவனம் //

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணி ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்வு அலுவலர் அவர்களிடமிருந்து பெறப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக விநியோகிக்கப்படவுள்ள ஆணையில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் 24-03-2019 அன்று நடைபெறவுள்ள தேர்தல் முதல் பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும். தேர்தல் பணி ஆணை இரத்து செய்வோ அல்லது மாற்றம் செய்யவோ இயலாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.