Month: February 2020

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit  பார்வையிட கோருதல்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரின் கவனத்திற்கும்   தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  தேர்வு மைங்களில் 26-02-2020 காலை 10.00 மணிக்கு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று பொறுப்பினை ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.   26-02-2020 அன்று  மதியம் 02.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி
விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் – 2019-20 தற்போது 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக பெற்று வைக்கப்பட்டுள்ள விலையில்லா மிதிவண்டிகளை மாணவ/மாணவிகளுக்கு வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல்

விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் – 2019-20 தற்போது 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக பெற்று வைக்கப்பட்டுள்ள விலையில்லா மிதிவண்டிகளை மாணவ/மாணவிகளுக்கு வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் – 2019-20 தற்போது 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக பெற்று வைக்கப்பட்டுள்ள விலையில்லா மிதிவண்டிகளை மாணவ/மாணவிகளுக்கு வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படும்படி சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு – தேர்வு மையங்களில் தொலைபேசி வசதி (Land Line) இணைப்பு விவரங்கள் உள்ளீடு செய்யப்படாத பள்ளிகள் உடன் உள்ளீடு செய்ய கோருதல் தனி கவனம் தேர்வுகள் மிக அவசரம்

நினைவூட்டு – தேர்வு மையங்களில் தொலைபேசி வசதி (Land Line) இணைப்பு விவரங்கள் உள்ளீடு செய்யப்படாத பள்ளிகள் உடன் உள்ளீடு செய்ய கோருதல் தனி கவனம் தேர்வுகள் மிக அவசரம்

CIRCULARS
நினைவூட்டு மிக அவசரம்  தேர்வுமைய தொலைபேசி எண் உள்ளீடு செய்யப்படாத பள்ளிகள் உடன் உள்ளீடு செய்ய கோருதல்  தேர்வுகள் தனிகவனம் தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு பொதுத்தேர்வு மையங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் தொலைபேசி (Land line) விவரங்களை வேலூர், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக  24.02.2020 (இன்று)  நன்பகல்  01.30 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து பொதுத்தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
24.02.2020 அன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடுதல் மற்றும் இறைவணக்க கூட்டத்தின்போது  உறுதிமொழி எடுக்க கோருதல்

24.02.2020 அன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடுதல் மற்றும் இறைவணக்க கூட்டத்தின்போது உறுதிமொழி எடுக்க கோருதல்

அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள், முன்னாள் மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான 24.02.2020 ”மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்” அனுசரிக்க அறிவிக்கப்பட்டுள்ளதால்  24.02.2020 அன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடும்படியும்  மற்றும் இறைவணக்க கூட்டத்தின்போது  உறுதிமொழி எடுக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் , உறுதிமொழி மற்றும் அரசாணையினை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்துப்பள்ளிகளிலும் காலை இறைவணக்க கூட்டத்தின்போது  பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்து அதற்கான அறிக்கை மற்றும் புகைப்படம் இவ்வலுவல
மிக மிக அவசரம்- தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு/இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2020   -தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்களில் செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள்-சார்பு

மிக மிக அவசரம்- தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு/இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2020 -தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்களில் செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள்-சார்பு

அனைத்து மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்/ பள்ளித் தலைமைஆசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. மிக மிக அவசரம்- தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு/இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2020 -தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்களில் செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பான கீழ்க்காணும் சென்னை -6 அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகளை பின்பற்றி எந்த வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு  அறிவுறுத்தப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  INSTRUCTIONS AND FORM முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்/ பள்ளித் தலைமைஆசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல் முதன்மைக் கல்வி அலுவலர்கள்  திருப்பத்தூர்/இராணிப்பேட்டை. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக் காகவும் அனுப்பலாகி
சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் – மாணவர்களி்ன் வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்ட விவரத்தினை ஒப்படைக்காத பள்ளிகள் 24.02.2020 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்கக் கோருதல்

சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் – மாணவர்களி்ன் வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்ட விவரத்தினை ஒப்படைக்காத பள்ளிகள் 24.02.2020 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்கக் கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு(பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்கள் வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்ட எண்ணிக்கை விவரத்தினை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை click செய்து மாணவர் எண்ணிக்கை விவரத்தினை உள்ளீடு செய்யுமாறும், படிவத்தினை பூர்த்தி செய்து 24.02.2020 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக இ3 பிரிவில் ஒப்படைக்குமாறும் இணைப்பிலுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE TO ENTER THE DETAILS CLICK HERE TO DOWN
2019-20ஆம் கல்வியாண்டு அனைத்துபட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான Post NAS இரண்டு நாள் பயிற்சி வழங்குதல்

2019-20ஆம் கல்வியாண்டு அனைத்துபட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான Post NAS இரண்டு நாள் பயிற்சி வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-20ஆம் கல்வியாண்டு அனைத்துபட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான Post NAS இரண்டு நாள் பயிற்சி வழங்குதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பயிற்சியில் கலந்துகொள்ளத்தக்கவகையில் விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE RPs LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-20ஆம் கல்வி ஆண்டு மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிகவனம்-Safety and Security – அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி

2019-20ஆம் கல்வி ஆண்டு மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிகவனம்-Safety and Security – அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். 2019-20ஆம் கல்வி ஆண்டு மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிகவனம்-Safety and Security – அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி 24.02.2020 முதல் 27.02.2020 வரை செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு நடைபெறவுள்ளது. செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Click here to download the proceedings முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு – மேல்நிலை பொதுத் தேர்வு 2020 – முதன்மை விடைத்தாளுடன் முகப்புத்தாட்கள் 24.02.2020க்குள் இணைத்து முடிக்க தெரிவித்தல்

நினைவூட்டு – மேல்நிலை பொதுத் தேர்வு 2020 – முதன்மை விடைத்தாளுடன் முகப்புத்தாட்கள் 24.02.2020க்குள் இணைத்து முடிக்க தெரிவித்தல்

/நினைவூட்டு/ அனைத்து மேல்நிலை தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் தேர்வு மைய முதல்வர்கள் கவனத்திற்கு, மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு தொடர்பாக முதன்மை விடைத்தாளுடன் முகப்புத்தாட்கள் இணைத்து தைத்து முதன்மை விடைத்தாட்களுடன் அந்தந்த பாடத்திற்குரிய  ஆசிரியர்கள் உடனிருந்து தங்கள் பாடம் சார்ந்த முகப்புத்தட்கள் 24.02.2020க்குள் இனைக்கப்பட்டுவிட்டதை உறுதி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் 26.02.2020 அன்று காலை தங்கள் பள்ளி மாணவர்கள் தேர்வெழுதும் தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளரிடம்  ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இணைப்பு மேல்நிலை பொதுத்தேர்வு 2020 முகப்புத்தாள் , விடைத்தாள் +1 & +2 - Topsheet details முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் தே