Month: February 2020

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – தனித்தேர்வர்கள் மதிப்பெண் வழங்கும் முறை தேர்வு மையங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டுமாறு அறிவுறுத்தல்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – தனித்தேர்வர்கள் மதிப்பெண் வழங்கும் முறை தேர்வு மையங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டுமாறு அறிவுறுத்தல்

  அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 127311 Mark Conversion - Notice Board முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்களின் விடைத்தாட்களை சிப்பமாக்குதல் அறிவுரைகள்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்களின் விடைத்தாட்களை சிப்பமாக்குதல் அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 127311 Dyslexia முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
2019-20ம் கல்வி ஆண்டு – மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் – Safety and Security – அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி

2019-20ம் கல்வி ஆண்டு – மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் – Safety and Security – அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2019-20ம் கல்வி ஆண்டு - மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் - Safety and Security - அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் - பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி 02.03.2020 முதல் 05.03.2020 வரை நடைபெறுதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். Safety and security for BT 28.02.2020 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மற்றும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், வேலூர்
தேர்வுகள் – மார்ச் 2020 இடைநிலை மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த பட்டியல் அனுப்புதல் -தொடர்பாக

தேர்வுகள் – மார்ச் 2020 இடைநிலை மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த பட்டியல் அனுப்புதல் -தொடர்பாக

அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு. தேர்வுகள் - மார்ச் 2020 இடைநிலை மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த பட்டியல் அனுப்புதல் -தொடர்பாக CLICK HERE TO DOWNLOAD THE DGE DIRECTOR  LETTER முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்தூர்/இராணிப்பேட்டை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  
கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் UDISE+ தரவுகள் உள்ளீடு செய்யக் கோருதல்

கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் UDISE+ தரவுகள் உள்ளீடு செய்யக் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் UDISE+ தரவுகள் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படும்படி அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலைபொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத முதுகலை ஆசிரியர்கள்  , தொழிற் கல்வி ஆசிரியர், மற்றும் கணினி பயிற்றுநர் விவரம் தெரிவிக்க கோருதல்

மேல்நிலைபொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத முதுகலை ஆசிரியர்கள் , தொழிற் கல்வி ஆசிரியர், மற்றும் கணினி பயிற்றுநர் விவரம் தெரிவிக்க கோருதல்

தேர்வுகள் மிக அவசரம் தனி கவனம் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு மார்ச் 2020 மேல்நிலை பொதுத் தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத முதுகலை ஆசிரியர்கள், தொழிற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்கள்  விவரங்களை 28-02-2020 அன்று  மாலை 06.00 மணிக்குள்  உள்ளீடு செய்ய அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://forms.gle/m5SMkNSKHmoEwMyZ7   முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி தொடர்பான அறிவுரைகள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி தொடர்பான அறிவுரைகள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 தொடர்பாக தேர்வு மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பளராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பணியிலிருந்து விடுவிக்கப்படாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டும் தேர்வு பணியினை மேற்கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமா தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்வு பணி என்பதால் தனி கவனம் செலுத்துமாறும் மந்தன தன்மையினை கடைபிடித்து எவ்வித புகாருக்கம் இடமளிக்காவண்ணம் செயல்பட உரியவர்களுக்கு அறிவுரை வழங்கி பணியிலிருந்து விடுவிக்கும் படி அனைத்து  பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப
மேல்நிலை பொதுத் தேர்வு  மார்ச் 2020 – தேர்வு மையத்தில் பயன்படுத்தப்படும் (மாதிரி படிவம்)

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு மையத்தில் பயன்படுத்தப்படும் (மாதிரி படிவம்)

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு மையத்தில் பயன்படுத்தப்படும் மாதிரி படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இணைப்பு +1 EXAM FORM +2 EXAM FORM முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
மார்ச்-2020 மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு மற்றும் இடைநிலை பொதுத் தேர்வு மையங்கள் -தேர்வறைகள் ஒதுக்கீடு செய்வது -கூடுதல் அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக

மார்ச்-2020 மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு மற்றும் இடைநிலை பொதுத் தேர்வு மையங்கள் -தேர்வறைகள் ஒதுக்கீடு செய்வது -கூடுதல் அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக

அனைத்து தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு. மார்ச்-2020 மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு மற்றும் இடைநிலை பொதுத் தேர்வு மையங்கள் -தேர்வறைகள் ஒதுக்கீடு செய்வது -கூடுதல் அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS  முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பு கவனத்திற்கு

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பு கவனத்திற்கு

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 - தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்பட்ட அறைக் கண்காணிப்பாளர்கள் சிறப்பு கவனத்திற்கு மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்விற்கு  தேர்வு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட அறைக் கண்காணிப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு சென்று தங்களது பணியினை உறுதிசெய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எக்காரணம் கொண்டு தேர்வு பணி இரத்து செய்யவோ மாற்றம் செய்யவோ இயலாது எனதிட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. சார்ந்த அறைக்கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் மேல்நிலை பொதுத் தேர்விற்கு நியமனம் செய்யப்பட்ட அறைக்கண்காணிப்பாளர்கள் நகல் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசி