2019-20ஆம் கல்வி ஆண்டு மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிகவனம்-Safety and Security – அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.

2019-20ஆம் கல்வி ஆண்டு மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிகவனம்-Safety and Security – அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி 24.02.2020 முதல் 27.02.2020 வரை செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு நடைபெறவுள்ளது. செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Click here to download the proceedings

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.