Month: June 2019

நாட்டுநலப்பணி திட்டம்-திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி -20.06.2019 முதல் 26.02.2019 வரை சென்னையில் நடைபெறுதல்- திட்ட அலுவலர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு பணியிலிருந்து விடுவித்தனுப்பி கோருதல்

நாட்டுநலப்பணி திட்டம்-திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி -20.06.2019 முதல் 26.02.2019 வரை சென்னையில் நடைபெறுதல்- திட்ட அலுவலர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு பணியிலிருந்து விடுவித்தனுப்பி கோருதல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,   நாட்டுநலப்பணி திட்டம்- திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி -20.06.2019 முதல் 26.02.2019 வரை சென்னையில் நடைபெறவுள்ளது. திட்ட அலுவலர்கள்   உரிய நேரத்தில் பயிற்சியில் கலந்துகொள்ளும் வண்ணம் பணியிலிருந்து விடுவித்தனுப்ப சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
இன்றைய நிலவரப்படி 6 முதல் 12ம் வகுப்பு  வரை பயிலும் மாணவர் எண்ணிக்கை விவரம் கோருதல்

இன்றைய நிலவரப்படி 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர் எண்ணிக்கை விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து இன்றைய நிலவரப்படி 6 முதல் 10 வரை பயிலும் மாணவர் எண்ணிக்கையினை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து தலைமையாசிரியர்/ முதல்வர் கையொப்பத்துடன் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர்நிலை)  அவர்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர் விவரம் சார்ந்த படிவத்தினை www.edwizevellore.com இணைய தளத்தில் DATA-ஐ click செய்து தங்கள் பள்ளி ID மற்றும் password பயன்படுத்தி login செய்து file list-ல் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மீண்டும் upload செய்து அனுப்பவும். மேலும், ஒரு
சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2019-20ஆம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/ மாணவியர் விவரம் கோருதல்

சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2019-20ஆம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/ மாணவியர் விவரம் கோருதல்

CIRCULARS
அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2019-20ஆம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/ மாணவியர் விவரத்தினை இணைப்பில் உள்ள படிவங்களை (படிவம்1,2,3)  பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஈ2’ பிரிவில் 21.06.2019க்குள் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS (1,2,3) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலுர் கல்வி மாவட்டத்தில் +2 ஜூன் 2019  தேர்வு மைய மதிப்பீட்டு முகாம் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை தவிர பிற முதுகலை ஆசிரியர்கள் பயிற்சியில் கட்டாயம் கலந்துக்கொள்ளவேண்டும்

வேலுர் கல்வி மாவட்டத்தில் +2 ஜூன் 2019 தேர்வு மைய மதிப்பீட்டு முகாம் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை தவிர பிற முதுகலை ஆசிரியர்கள் பயிற்சியில் கட்டாயம் கலந்துக்கொள்ளவேண்டும்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வேலுர் கல்வி மாவட்டதில் மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019 தொடர்பாக மைய மதிப்பீட்டு முகாம் காட்பாடி வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 19-06-2019 முதல் நடைபெறவுள்ளது. எனவே வேலுர் கல்வி மாவட்டத்தில் மைய மதிப்பீட்டு முகாம் பணியில் ஈடுபடும் முதுகலை ஆசிரியர்களை தவிர பிற முதுகலை ஆசிரியர்கள் கட்டாயம் பயிற்சியில் கலந்துக் கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்கிறோம்.  முகாம் பணியில் ஈடுபடும்  ஆசிரியர்களக்கு  வேறு நாட்களில் பயிற்சி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர் பெறுநர் வேலுர் கல்வி மாவட்ட மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வே
மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019 – மைய மதிப்பீட்டு முகாம் பணி ஆசிரியர்கள் நியமனம்

மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019 – மைய மதிப்பீட்டு முகாம் பணி ஆசிரியர்கள் நியமனம்

வேலுர்  கல்வி மாவட்டத்திலுள்ள  சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு ஜூன் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வுகள் தொடர்பாக வேலுர் மாவட்டத்தில் காட்பாடி, வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மைய மதிப்பீட்டு முகாம் 19-06-2019 முதல் செயல்படவுள்ளது. இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களில் முதன்மைத் தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்களை 19-06-2019 அன்று காலை 08.30 மணிக்கும் உதவித் தேர்வர்கள் 20-06-2019 அன்று காலை 08.30 மணிக்கு முகாமில் ஆஜராகும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இப்பொருள் மீது தனிகவனம் செலுத்துமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு பெயர் பட்டியல் (திருத்திய பட்டியல்) CE SO AE NAME LIST குறிப்பு இணைப்பில் காணும் பெயர் பட்டியலில
ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ப்ரிமெட்ரிக் (9th & 10th) மற்றும் போஸ்ட் மெட்ரிக் (11th & 12th) கல்வி உதவித்தொகை – SC, ST, SCC மாணக்கர்களுக்கு பெற்றுத்தர விண்ணப்பங்கள் இணையதளத்தில் சமர்ப்பிக்காத பள்ளிகள் 19.06.2019 க்குள் சமர்ப்பிக்க கோருதல் சார்பாக

ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ப்ரிமெட்ரிக் (9th & 10th) மற்றும் போஸ்ட் மெட்ரிக் (11th & 12th) கல்வி உதவித்தொகை – SC, ST, SCC மாணக்கர்களுக்கு பெற்றுத்தர விண்ணப்பங்கள் இணையதளத்தில் சமர்ப்பிக்காத பள்ளிகள் 19.06.2019 க்குள் சமர்ப்பிக்க கோருதல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ப்ரிமெட்ரிக் (9th & 10th) மற்றும் போஸ்ட் மெட்ரிக் (11th & 12th) கல்வி உதவித்தொகை – SC, ST, SCC மாணக்கர்களுக்கு பெற்றுத்தர விண்ணப்பங்கள் இணையதளத்தில் சமர்ப்பிக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 19.06.2019 க்குள் Principal Login ல் சமர்ப்பித்தல் (Submit) செய்து, பின்னர் Office Login – ல் கொடுக்கப்பட்டுள்ள Print for Dispatch- ல் உள்ள Print ஐ கிளிக் செய்து மாணவர்களின் புதிப்பித்தல் அறிக்கையை பதிவிறக்கம் செய்து பள்ளித் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட நகலினை வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO
மிக மிக அவசரம் – EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் 18.06.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்கக் கோருதல் சார்பாக

மிக மிக அவசரம் – EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் 18.06.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்கக் கோருதல் சார்பாக

CIRCULARS
அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் 18.06.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி – தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வேறுஒரு நாள் நடைபெறும் பயிற்சியில் கலந்துக் கொள்ளுதல்

முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி – தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வேறுஒரு நாள் நடைபெறும் பயிற்சியில் கலந்துக் கொள்ளுதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வேலுர்மாவட்டத்தில் 18-06-2019 அன்று முதல் நடைபெறவுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சியில் அனைத்து முதுகலை ஆசிரியர்கள் கட்டாயம் கலந்துக்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஜூன் 2019 மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு வேறு ஒரு நாள் நடைபெறும் பயிற்சியில் கலந்துக்கொள்ளலாம் , தற்போது தேர்வு பணியினை தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் 1. அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2. ஜூன் 2019 மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்.  
தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்ற பள்ளிகளுக்கு 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான மானியத் தொகை ECS மூலமாக விடுவிக்கப்பட்டது – பயனீட்டு சான்று ஒப்படைக்காத இணைப்பிலுள்ள பள்ளிகள் இன்று மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல் சார்பாக.

தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்ற பள்ளிகளுக்கு 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான மானியத் தொகை ECS மூலமாக விடுவிக்கப்பட்டது – பயனீட்டு சான்று ஒப்படைக்காத இணைப்பிலுள்ள பள்ளிகள் இன்று மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல் சார்பாக.

CIRCULARS
சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்ற பள்ளிகளுக்கு 2018 -2019 ஆம் கல்வி ஆண்டிற்கான மானியத் தொகை ECS மூலமாக விடுவிக்கப்பட்டது. அவ்வாறு மானியத் தொகை விடுவிக்கப்பட்ட பள்ளிகள் செலவினம் மேற்கொண்டமைக்கான பயனீட்டுச் சான்று மற்றும் சென்ற கல்வியாண்டில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் செயல்பாடுகள் தொடர்பான விவரங்கள், புகைப்படங்களை தயார் செய்து ஒப்படைக்க பலமுறை தெரிவிக்கப்பட்டும் இதுநாள் வரை இணைப்பிலுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து பயனீட்டுச் சான்று, புகைப்படங்கள் பெறப்படவில்லை. எனவே சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் பயனீட்டுச் சான்று 3 அசல் பிரதிகள் மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாடுகள் தொடர்பான விவரங்கள், புகைப்படங்களை தயார் செய்து இன்று (17.06.2019) மாலை 5.00 மணிக்குள் இவ