முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி – தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வேறுஒரு நாள் நடைபெறும் பயிற்சியில் கலந்துக் கொள்ளுதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

வேலுர்மாவட்டத்தில் 18-06-2019 அன்று முதல் நடைபெறவுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சியில் அனைத்து முதுகலை ஆசிரியர்கள் கட்டாயம் கலந்துக்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஜூன் 2019 மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு வேறு ஒரு நாள் நடைபெறும் பயிற்சியில் கலந்துக்கொள்ளலாம் , தற்போது தேர்வு பணியினை தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

1. அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

2. ஜூன் 2019 மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்.