நாட்டுநலப்பணி திட்டம்-திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி -20.06.2019 முதல் 26.02.2019 வரை சென்னையில் நடைபெறுதல்- திட்ட அலுவலர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு பணியிலிருந்து விடுவித்தனுப்பி கோருதல்

சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,

 

நாட்டுநலப்பணி திட்டம்- திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி -20.06.2019 முதல் 26.02.2019 வரை சென்னையில் நடைபெறவுள்ளது. திட்ட அலுவலர்கள்   உரிய நேரத்தில் பயிற்சியில் கலந்துகொள்ளும் வண்ணம் பணியிலிருந்து விடுவித்தனுப்ப சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்